Monday, September 14, 2009

இந்திய வரலாறு ஒரு சிந்தனை - பாகம்-4

இந்த மூன்று நாகரீங்களும் பற்றிய செய்திகள் அனைத்தும் பாடல்கள், புரணங்கள் மற்றும் சிறு குறிப்புகள் மூலம் அறிவேம் இவை பற்றிய ஆதாரப்பூர்வமாக செய்திகள் நான் அறிந்தவரை இல்லை. ஒவ்வொறு வராலாற்று ஆசிரியரும் தம்முடைய நடையில் தமக்கு ஏற்றவாறு எளுதி இருக்கிறார்கள், இந்த நாகரீங்களின் மக்கள் வாழ்க்கைமுறை மிகவும் அருமையானதாக உள்ளதுக்கு காரணம் அவர்களின் வாழ்க்கை பொரும்பாழும் தெவைகள் அனுசரித்து மட்டும் இருந்தது. சுயவிளம்பரம்,மற்றும் தெவைக்கு அதிகமான ஆசை அவர்களிடம் இல்லை என்பதும் ஒரு காரணம். ஆக இத்துடன் நாகரீக காலத்தை முடித்து வேத காலத்தை பற்றிப் பார்ப்போம்.

வேத காலம் மூன்று பகுதிகளாக பிரித்துகூற ஆசைப்படுகின்றென்.

அதன்படி தொடக்க காலம், பின்பற்றிய காலம் மற்றும் பிரிந்த காலம் அல்லது திரிந்த காலம் என பிரிக்கின்றேன்.(இப்படி வரலாற்றில் இல்லை,இது கட்டுரைக்காக நான் பிரித்தது.)
வேத காலத்தின் தொடக்ககாலமும் நாகரீககாலம் போல் ஒரு அற்ப்புதமான காலம்.
மனிதன் தன் தெவைகள் பூர்த்தியடைந்தவுடன் தன் வாழ்வியல் நெறிகளை பற்றி யோசிக்க ஆரம்பித்தான், தனது உணவு,உடை மற்றும் இருப்பிடம் ஆகியவற்றை நிரந்தரமாக ஓரு இடத்தில் அமைத்தவுடன் அந்த இடத்தின் அமைப்பு, ஆட்சிமுறை, வாழ்க்கைமுறை(சமுதாயம்) மற்றும் எதிர்காலம் பற்றி யோசிக்க ஆரம்பித்தான். ஆறுகளின் அருகில் சமவெளிகளில் தனது கட்டுமான இடத்தை நிருவி பின் தன்னைப் பாதுகாக்க கோட்டை கொத்தளங்களையும் நிருவினான்.
அதில் ஒரு அமைப்புமுறையும் ஏற்படுத்தினான். பின் அவன் அதில் மக்கள் வாழ வாழ்க்கைமுறைகளையும் வகுத்தான். அதன்படி வேதங்கள் உருவானது.
வேதங்கள் என்பதுக்கு அர்த்தம் வாழ்வியல் நெறி என்பது ஆகும். வாழ்க்கைமுறைகள் என்றும் கூறுவர், இதன்படி சமுதாயம் பிரிக்கப்பட்டு அவரவர் தொழில்கள் வரையறுக்கப்பட்டு அதன்படி வாழ்க்கை நடத்திவந்தனர். மக்கள் நாலு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டது,
அதன்படி அந்தனன்,சத்திரியன், வைஸ்யன் மற்றும் சூத்திரன் என்பது ஆகும்.
இது ஏற்ற இறக்க சமுதாயமாகப் பார்க்கப்படவில்லை. தொழில்களை வைத்துப்பார்க்கப்பட்டது.
வேதகாலத்தின் தொடக்க காலத்தில் இந்த பிரிவுகள் யாவையும் ஒன்றுபோல் பார்க்கப்பட்டது, வாரீசு அடிப்படையில் வருவது அல்ல. ஒன்றைச்செய்வர்கள் கூட மற்ற தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள். ஒவ்வொறு பிரிவிற்க்கும் கடுமையான கட்டுபாடுகள் உண்டு.
தற்சமயம் இந்த பிரிவின் நேக்கங்கள் திரிக்கப்பட்டதால் கடுமையான விமர்சனங்கள் எழுந்து மறைந்தூள்ளது. இந்த பிரிவினையை ஆதரிப்பது அல்ல நமது நேக்கம்,இந்த மாதிரி சமுதாயப்பிரிவினை நல்ல நேக்கில் ஒரு சமுதாயக்கட்டுபாடு காரணமாக ஏற்ப்படுத்தப்பட்டது,பின்னாள் வந்தவர்கள் தங்களது சுயநலம் காரணமாக திரித்துவிட்டார்கள்.
இதில் நாலு வேதங்கள் அடங்கும் ரிக்,யஜுர்,சாம மற்றும் அதர்வண என்பவை. இவை ரிக் மற்றும் யஜுர் வேதங்கள் வாழ்க்கை முறைகள், மக்களின் கடமைகள் மற்றும் தவம், வேள்விகள், யாகங்கள் பற்றிக்கூறுகிறது. சாம மற்றும் அதர்வன வேதங்கள் மந்திரங்கள், பிறப்பு இறப்பு நிலைகள், தெவதைகள் மற்றும் குதிரை, யுத்த நீதிகள் சாஸ்த்திரங்கள் பற்றிக்கூறுகிறது.
இந்த வேதங்கள் பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு முனிவர்களால் உருவாக்கப்பட்டு இருக்கலாம் என நினைக்கின்றேன். அனால் மந்வந்திரம் என சொல்லப்படும் ஆயிரம் வருடங்கள் காலகட்டத்தில் மனுவின் மந்வந்திரத்தில் சொல்லப்பட்டதால் வேதங்கள் மனுவின் காலத்தில் சொல்லப்பட்டது. எப்படி இந்து மதத்திற்கு நிலையான வரலாறு இல்லையோ அதுபோல் வேதத்திற்கும் ஒரு வரலாறு இல்லை. இதுபல காலகட்டத்தில் பலமுறை பலரால் உருவாக்கி இருக்கவேண்டும் என்பதும் எனது கருத்து. வேதங்கள் உருவான கருத்துக்களாக தற்போது கூறப்படும் கடவுள் அவருக்கு சொன்னார், அவர் இவருக்கு சொன்னார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இதில் வருனாசிரதர்மம் எனப்படும் பிரிவுகளை பார்ப்போம். (இதை ஆரம்பிக்கும் முன்னர் நான் இதையும் கூறிவிடுகின்றேன் நான் எந்த சாதிய சிந்தனையும் இல்லாமல்தான் இதை எளுதுகின்றேன், நான் சிறுவயது முதல் சாதீ வேறுபாடுகளை வெறுப்பவன். ஆகவேதான் தொழில் ரீதியாக பிரிக்கப்பட்டவை என்பதை மட்டும் கூறிபின் அது எப்படி மாற்றம் கொண்டது என்பதை பின்வரும் பதிவுகளில் கூறுகின்றேன்.அதற்குள் பதிவர்கள் எனக்கு ஆட்டே அனுப்பவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.)

3 comments:

  1. //ஒவ்வொறு வராலாற்று ஆசிரியரும் தம்முடைய நடையில் தமக்கு ஏற்றவாறு எளுதி இருக்கிறார்கள்,//

    அப்படி இருந்தா பரவாயில்லையே!
    அவர்கள் தங்களுடய நம்பிக்கைக்கு தோதாவுல எழுத்தை மாத்திட்டாங்க!
    அதனால் தானே உலகத்தில் இன்னைக்கு எத்தனை மதம்!

    ReplyDelete
  2. அதைத்தான் தமக்கு ஏற்றவாறு என ஏளுதியுள்ளேன், இதில் கொஞ்சம் உள்குத்து உள்ளது.

    ReplyDelete
  3. சிறந்த பதிவு!!!!!நன்றி!!
    தமிழ் பிழை இல்லை என்றால் இன்னும் மகிழ்ந்துருப்பேன் !!!!

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.