Thursday, October 1, 2009

கண்ணேடு கண் நேக்கின் காதலா

கண்ணேடு கண் நேக்கின் காதலா
என்று பரிகசித்த நான்
உன் கண்ணேடு கண் நேக்கி
என் வாழ்வின் அடிப்படை ஆனது காதலா

கண்ணேடு கண் நேக்கி
காதலால் கசிந்துருகி
காமன் படுத்தும்பாடு தாங்கா
மண்ணேடு மண் நேக்கும் இனியவள் இவள்

கண்கள் பார்க்க மட்டும் அல்ல என்றும்
கண்கள் தொலைத்தொடர்பு சாதனம் என்றும்
கண்கள் முகத்தின் அழகு காட்டும் என்றும்
கண்களிள் அகத்தினை காட்டினாள் அவள்

கண்ணேடு கண் நேக்க
உன்ணேடு முகம் நேக்க
துடிக்கும் உன் உதடு நேக்க
அது என்ன உன் உள்ளத்தின் ஓசைகளா

மெல்ல கண் பார்த்து
பின் நிலம் பார்த்து
இறுகும் உன் கைளின் விரல்களைப் பார்த்து
நிலத்தை அளக்கும் உன் கால் பார்த்து

மெல்ல நான் எனக்குள் வியர்ந்தேன்
பின் இவள் மானுடமா என அயர்ந்தேன்
இவள் தேவகண்ணிகை என தெளிர்ந்தேன்
கொஞ்சும் நிலவு இவள் என புரிந்தேன்.

வறண்ட நினைவுகள் நீ மரித்துவிட்டாய் எனவும்
காய்ந்த முகமும் நீ வரமாட்டாய் எனவும்
தேயந்த எனது நெஞ்சம் நீ பிரிந்துவிட்டாய் எனவும்
எனக்கு புரிந்த போது எனதாவி எனது உடலில் இல்லை.

No comments:

Post a Comment

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.