Wednesday, April 28, 2010

லீவ் விட்டாச்சு ஹையா லீவ் விட்டாச்சு

THERE IS GOOD NEWS FOR READERS, I WILL STOP WRITTING BLOGS DUE TO GOING BACK TO INDIA. SO NO POST HAS BEEN MADE FOR ANOTHER TEN DAYS. IN MY ABSENSE PLEASE CELEBREAT AND MADE JOLY YOURSELF. U ARE FREE FROM MY BLOG POST.

THANKING YOU FRIENDS I WILL BACK SOON.

35 comments:

  1. பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள். முடிந்தால் சந்திப்போம்

    ReplyDelete
  2. என்னவிட்டு போறீங்களே ராசா....அவ்...

    ReplyDelete
  3. தங்கள் பயணம் இனிதே அமையட்டும்.

    ReplyDelete
  4. GOING BACK TO INDIA!!!!!!

    Enjoy.......

    ReplyDelete
  5. இனிதான விடுமுறை நாட்கள்
    அமைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. சந்தோஷமா போய்ட்டு வாங்கண்ணா..

    உங்க பயணம் இனிதா அமையட்டும்.

    ReplyDelete
  7. Have a wonderful vacation.. We will miss you..
    Will see you as soon as you come back..
    Bye for now.

    ReplyDelete
  8. நல்லபடியாக ஊர் போய் சந்தோஷமாக இருந்திட்டு வாங்க சுதாகர் சார்.happy holidays.

    ReplyDelete
  9. வாங்க வாங்க வந்து இங்க அரசியல் வாதிங்க அடிக்கிறே லூட்டிய பாருங்க

    ReplyDelete
  10. என்ன சார் இது? நான் உங்க கடையோட அட்ரஸ் கண்டுபிடிச்சி இன்னிக்கித்தான் வந்ததேன். பாத்தா அறிவிப்பு போர்ட் தொங்குது.
    பரவாயில்ல இன்னொரு நாளைக்கி வர்றேன். நன்றி.

    ReplyDelete
  11. என்ன...சுதானந்த சுவாமிகள் அடிக்கடி
    இந்தியா பறக்கிறார் !

    எங்க எப்பிடி இருந்தாலும் எங்களோட
    தொடர்பில இருங்க.சீக்கிரமாவும் வாங்க சுதா.

    ReplyDelete
  12. PERMANENT STOP OR TEMPORARY STOP. PLEASE CLARIFY!!

    ReplyDelete
  13. அய்யா பித்தா,

    ஆங்கிலத்தின் மீது உங்களுக்கு அப்படி என்ன கோபம். துவைத்து தொங்க விட்டுவிட்டீர்கள்.

    தமிழிலேய சொல்லிருக்கலாம் ஊருக்கு போகபோவதை. வாழ்த்துக்கள். ஊரில் செய்ய வேண்டியவற்றை செய்து முடிக்க வாழ்த்துக்கள்.

    பாலா.
    90150346

    ReplyDelete
  14. சீக்கிரம் வாங்க வெள்ளைக்காக்காயட்டதுக்கு பெரிய்ய்ய்ய்ய தண்டனை உண்டு..

    ReplyDelete
  15. இன்னும் பத்து நாள் முடியலயா ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  16. இந்தியப்பயணம் இனிதாய் இருக்கட்டும்!

    ReplyDelete
  17. ஊரில் இருந்தும் , என் பதிவுக்கு கமெண்ட் போட்டது ரொமப் சந்தோஷம்.
    என்ஞாய் .....

    ReplyDelete
  18. அண்ணா.. நீங்க இல்லாம இந்த பத்து நாள எப்பிடி தாட்டப் போறேன்...

    ReplyDelete
  19. ஊரிலிருந்து வந்துட்டீங்களா??நலமா அண்ணா???

    ReplyDelete
  20. அனைவர்க்கும் ஓர் அறிவிப்பு
    ***************************

    சுதாகரன் (எ) பித்தனின் வாக்கு என்பவரை கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக காணவில்லை. கண்டுபிடித்து கொடுப்பவருக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும்...

    ReplyDelete
  21. Speak Out !!, What you want to be in next 2 years , what your kids want to be in 10 years?. What your country should provide you ? What your business or work to be? Shape up the future, write in www.jeejix.com .

    ReplyDelete
  22. இன்னும் வரலியா !? சுகம்தானே நீங்க !
    இடைக்கிடை பின்னூட்டம் மட்டும் எங்கேயோ இருந்து வருது.

    சுதாகர் அவசரப்பட்டு சுதானந்த சுவாமிகளா ஆயிடாதீங்க.இல்லாட்டி எங்களுக்குத் தராம தனிய கல்யாணச் சாப்பாடு சாப்பிட்டுட்டீங்களா ?

    வந்திடுங்க சீக்கிரமா.இல்லாட்டி நாங்க தமிழ்நாட்டுப் பொலிஸ் கையில உங்க போட்டோவைக் குடுக்கப்போறோம்.சொல்லியாச்சு ஆமா....!

    ReplyDelete
  23. போன முறை நீங்கள் ஊரில் இருந்து வந்து எழுதிய சதுரகிரி இடுகை படித்துவிட்டு, இந்த முறை நானும் போய் வந்தேன், அது போல நிறைய சுற்றி விட்டு வந்து படத்துடன் எழுதுங்க :-)

    ReplyDelete
  24. என்னாச்சு... சுதாகர்...!
    ஆளையே... காணல...!
    என்கிருங்கீங்கன்னு... ஓர் பதிவாது போடலாமில்லையா....!

    நேற்று திடீர்னு...
    மலிக்காவுக்கும்... ஜெய்லானிக்கும் ...
    வாழ்த்துமட்டும் வருது....!

    where are you.......................!

    ReplyDelete
  25. சுதாகர் சார் நலமா?

    ஊருக்கு போய் ரொம்ப நாள் ஆகுது அங்கேயே செட்டில் ஆயாச்சா?

    மறக்காமல்வந்து ஈத் வாழ்த்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி.
    எப்ப வந்தாலும் ஸ்வீட் உடன் , கொழுக்க்கட்டையும் உண்டு.

    ReplyDelete
  26. விடுமுறை தொடர்கிறதே...
    நிறைந்த பதிவுகளுடன் வாருங்கள் பித்தனின் வாக்கு.

    ReplyDelete
  27. http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_23.html

    ReplyDelete
  28. இவ்ளோளோளோளோளோ பெரிய லீவா ?

    கொடுத்து வச்ச மனிதரப்பா...!

    உங்க நிறுவனத்துல எனக்கும் ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க? ரொம்ப நல்ல நிறுவனமா தெரியுது :-)

    ReplyDelete
  29. உங்கள் கமெண்ட் எல்லாம் இல்லாம கலகல்ப்பாகவே இல்லை
    என்ன நீண்ட லீவா?
    ஒரு பதிவாவது போடலாமே.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.