Thursday, August 13, 2009

ஒரம் போ, ஒரம் போ

சிறுவயது ஸ்ய்க்கீள் ஓட்டூவது என்பது அலாதி இன்பம், அதிலும் ஒட்டி பலகுவது அதை வீட இன்பம்.
நிறைய விளுப்புண்கள், பின் அனுவங்கள் இருக்கும், அதிலும் வித்தியாசமான அனுபம் என்னுது,
நான் கத்து கொண்டு புதியதாக ஒட்ட அரம்பித்த சமயம், எனக்கு அவ்வளாக ஹண்ட்ல்பார் வளைக்க தெரியவில்லை, எங்கள் ஊர் காவல் நிலைய அருகே உள்ள ஒரு ரவுண்டானாவில் வளைக்க தெரியாமல்,
ஸைக்கிளை நேராக காவல் நிலையம் உள்ளோ உள்ள பூங்காவில் கொண்டு மொத விட்டு கிழா விலுந்தொன்.
அங்கு உள்ள ரேய்ட்டெர் ஒடி வந்து ஏண்டா காவல் நிலயத்தில் கொண்டு வந்து மொதர என்று என்னை புடித்து கொண்டார், நான் பயந்து நடுங்கி நின்றென், இல்ல அய்யா எனக்கு ஒட்டத் தெரியாது என்று கூறீயும் அவர் விடவில்லை, அப்பொது ஒரு மகளிர் காவலர் ஒருவர் என் அக்காவின் ஸ்டுடெண்ட் என கூறி என்னை அவரிடம் இருந்து அழைத்து சென்று அமர வைத்து பின் பயப்படாமல் இருக்க கூறீனார். பின் எனக்கு டீ முறூக்கு வாங்கி தந்து அனுப்பினார். இப்பொது நினத்தால் கூட சிரிப்பு வரும் இந்த சம்பவம் எனக்கு ஒரு நல்ல அனுபவம் ஆகும்.
பின் வண்டி ஒட்டும் பொது எல்லாம் காலி மைதானம் சென்று விடூவென், ஒரம் போ ஒரம் போ ராஜாதி ராஜா வண்டி வருது என பாட்டுடன் வண்டி ஒட்ட அரம்பித்தன்.

2 comments:

  1. நண்பரே எழுத்து பிழைகள் படிக்கும் வேகத்தை தடை செய்கிறது!

    போஸ் செய்யும் முன் என் முகவரிக்கு அனுப்புங்கள்!

    arunero@gmail.com

    ReplyDelete
  2. மிக்க நன்றி நன்பா, எனக்கு சரியானா தமிழ் சொஃப்ட்வர் கிடைக்கவில்லை, அழகி தான் பயன்படுத்திகிறன், அதுவும் சரியாக வரவில்லை, தங்கள் கருத்துரைகளுக்கு நன்றீ.

    ReplyDelete

என்னை வளர்க்க, கருத்துரையிடுக...

பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.