அமராவாதி ஒரு பெண் அல்ல அவள் ஒரு ஆழகான நதி, ஆம் உடுமலை அமராவதி அனையில் பிறந்து எனது ஊர் தாரபுரம் வந்து பின் கருர் தாண்டி கவிரியில் கலக்கும் நதி.
அதிக ஆழம் பின் அதிக இலுவை இல்லாத குளிக்க சுகமான ஆறு.
அதும் தாரபுரத்தில் அந்த ஆறு பரந்து விரிந்து அதிக ஆழம் இல்லாமல் ஒடும் அழகு தனி.
என் சிறுவயது வாழ்க்கை முலுதும் இந்த ஆறு கலந்து இருக்கும்,
என் பிக்னிக் ஸ்பொட் எனறால் அது இந்த ஆறு தான்.
நான் நீச்சல் கத்துகொண்டது இங்குதான், படிப்பது கூட இந்த ஆற்றீன் கரையில் தான்.
இதில் ஆறு மதம் தன்னிர் ஒடும் 3 மாதம் தன்னிர் கிடையாக இருக்கும். 3 மாதம், வற்றீ இருக்கும்.
எல்லா காலம்களில் நாங்கள் இந்த ஆறு பயன் படுத்தி வருவாம்.
சபரி மலை காலம் இங்கு காலையும் மாலையும் குளிப்பது ஒரு சுகமான அனுபவம்.
பயம் இல்லமால் குளிக்கலாம் என்பது மிகவும் நன்மை. குடிக்க அருமையான தன்னிர்.
இந்த ஆற்றீல் நீங்களும் ஒரு முறை குளித்து பாருங்கள்.
No comments:
Post a Comment
என்னை வளர்க்க, கருத்துரையிடுக...
பதிவைப் படித்து கருத்து போடலைனா
உங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.