tag:blogger.com,1999:blog-964687539062520759.post734499407254829039..comments2023-05-25T21:26:32.717+08:00Comments on பித்தனின் வாக்கு: திருக்கோவில் தரிசன முறை - 3பித்தனின் வாக்குhttp://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-964687539062520759.post-78201090102314911642009-10-13T08:36:13.995+08:002009-10-13T08:36:13.995+08:00// கோவில் தரிசம் பற்றி இவ்வளவு இருக்கா !உண்மையில் ...// கோவில் தரிசம் பற்றி இவ்வளவு இருக்கா !உண்மையில் பிரமிப்பாய் இருக்கு. //<br /><br />// அருமையான ஒரு கலாச்சார விளக்கம்.//<br /> // எவ்ளோ முறைகள் இருக்குன்னு பிரமிப்பா இருக்கு.. ஆனா அப்டியே கோயில் போய் வந்த திருப்தி படிச்சு முடிச்சதும். //<br />நம் முன்னேர்கள் சமுதாய முன்னேற்றம் மற்றும் கலாச்சாரத்திற்காக மட்டும் இல்லாமல் ஆன்மீக நெறிகளையும், பழக்க வழக்கங்களையும் மன அமைதிக்காகவும் நிறுவினர். ஆனால் காலத்தின் போக்கால் அவை வியாபார நிலையங்கள் ஆகிவிட்டன. <br />ஒரு முறை கோவிலுக்கு செல்லும் போது இதுப்போல வணங்கிப் பாருங்கள், நீங்களே அதன் மகத்துவத்தை உணர்வீர்கள்.<br /> ஹேமா,சுசி, மேனகசத்தியா உங்கள் அனைவருக்கும் நன்றி. <br /> / / சமயம் வாய்த்தால் மதுரை அழகர் மழை சென்று வாருங்கள், இதே விளக்கத்தை அங்கு நான் கேட்டு இருக்கிறேன். // <br />பலமுறை அழகர் கோவிலுக்கு செல்லவேண்டும் என்று பிரியப் பட்டு இருகின்றேன், ஆனால் அந்த கள்ளழகரின் தரிசனம் இன்னமும் சாத்தியப் படவில்லை. கண்டிப்பாக செல்லவேண்டும். நன்றி சிங்ககுட்டி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-8505848105473638322009-10-13T00:54:20.986+08:002009-10-13T00:54:20.986+08:00எவ்ளோ முறைகள் இருக்குன்னு பிரமிப்பா இருக்கு.. ஆனா ...எவ்ளோ முறைகள் இருக்குன்னு பிரமிப்பா இருக்கு.. ஆனா அப்டியே கோயில் போய் வந்த திருப்தி படிச்சு முடிச்சதும்.சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-86705937103526583612009-10-12T22:10:31.494+08:002009-10-12T22:10:31.494+08:00அருமையான ஒரு கலாச்சார விளக்கம்.
சமயம் வாய்த்தால் ...அருமையான ஒரு கலாச்சார விளக்கம்.<br /><br />சமயம் வாய்த்தால் மதுரை அழகர் மழை சென்று வாருங்கள், இதே விளக்கத்தை அங்கு நான் கேட்டு இருக்கிறேன்.<br /><br />நன்றி.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-71215425991202459692009-10-12T18:25:38.870+08:002009-10-12T18:25:38.870+08:00கோவில் தரிசம் பற்றி இவ்வளவு இருக்கா !உண்மையில் பிர...கோவில் தரிசம் பற்றி இவ்வளவு இருக்கா !உண்மையில் பிரமிப்பாய் இருக்கு.<br /><br />பித்தன்,நானும் நீங்கள் தந்த முறைப்படியே ரசம் செய்வது வழக்கம்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-18378822869973396262009-10-12T16:19:28.512+08:002009-10-12T16:19:28.512+08:00இம்புட்டு வணக்கமா ? கழுத்து சுளுக்கிடும் போல, கோவி...இம்புட்டு வணக்கமா ? கழுத்து சுளுக்கிடும் போல, கோவில்களைப் பார்த்து தான் உட்சவர் மூலவர் என்று பல்வேறு வணக்கங்கள் அரசு அலுவலகங்களில் ஏற்பட்டு இருக்க வேண்டும்.<br /><br />சாமியை வணங்களால் அடுப்பொடிகளையெல்லாம் வணங்க வேண்டும் என்பது என்ன முறை ? <br /><br />நம் வீட்டில் பெரியோர்கள் பலர் இருந்தால் சீனியாரிட்டி முறைப்படி வணங்குகிறேம் இல்லையா. அதுபோலத்தான். கடவுளையும், கடவுளுக்கு தொண்டு செய்தவர்களையும் வணங்குகின்றேம்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-26879806269888500872009-10-12T16:10:14.137+08:002009-10-12T16:10:14.137+08:00//உள்ளே சென்று மூலவரை வணங்கிப் பின் வெளியே வரும்போ...//உள்ளே சென்று மூலவரை வணங்கிப் பின் வெளியே வரும்போது உள்ளே இருக்கும் உற்சவ மூர்த்திகளை வணங்க வேண்டும். பின் வெளியே வரும் போது கருடாழ்வாரை வணங்கலாம்.//<br /><br />இம்புட்டு வணக்கமா ? கழுத்து சுளுக்கிடும் போல, கோவில்களைப் பார்த்து தான் உட்சவர் மூலவர் என்று பல்வேறு வணக்கங்கள் அரசு அலுவலகங்களில் ஏற்பட்டு இருக்க வேண்டும்.<br /><br />சாமியை வணங்களால் அடுப்பொடிகளையெல்லாம் வணங்க வேண்டும் என்பது என்ன முறை ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-17603129537632345972009-10-12T15:11:04.863+08:002009-10-12T15:11:04.863+08:00அடிக்கடி நம்ம பக்கமும் வந்து பார்த்தால் தானே தெரிய...அடிக்கடி நம்ம பக்கமும் வந்து பார்த்தால் தானே தெரியும் , நாங்களும் என்னாத்த வெட்டி கிழிக்கிறோம் என்னு.....<br />நேரம் இருக்கும் போது வாங்க... எந்த நேரத்திலும் கதவுகள் அடைக்கப்படுவதில்லை..Prapahttps://www.blogger.com/profile/11738878278161545765noreply@blogger.com