tag:blogger.com,1999:blog-964687539062520759.post5529805761337906769..comments2023-05-25T21:26:32.717+08:00Comments on பித்தனின் வாக்கு: கடவுளும், கோவில்களும் ஒரு ஆராய்ச்சி - 7பித்தனின் வாக்குhttp://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-964687539062520759.post-63016962990237988092010-02-18T09:17:12.509+08:002010-02-18T09:17:12.509+08:00நன்றி வடுவூர் குமார்,பொறுமையாக நிறைய நேரம் கிடைக்க...நன்றி வடுவூர் குமார்,பொறுமையாக நிறைய நேரம் கிடைக்கும் போது படித்து,அது பற்றிய கருத்துக்களைக் கூறுங்கள். கோவில்களில் நீங்கள் புற விஷயங்களைப் பற்றி நினைத்து இருந்தால்,அது வைபிரேஷனை உணர வைக்காது. நீங்கள் அகசிந்தனையுடன் உள் நுழையும் போதுதான் அந்த அற்புதத்தினை உணர முடியும். திருவரங்கம்,சேட்டானிக்கரை பகவதி,கொடுங்கலூர் பகவதி,மருதமலை போன்ற கோவில்களில் இதை உணரலாம். ஆகம விதிகளின் படி கட்டப்பட்டு,முறையாக பூஜைகள் செய்யும் கோவில்களில் மட்டும் இதை உணரமுடியும். நன்றி.<br /><br />நன்றி அணானி,<br />நன்றி சாருஸ்ரீராஜ்,<br />நன்றி சித்ரா, அவ்வளவு சுவையாக சொல்லியிருக்கேனா? மிக்க நன்றி.<br />நன்றி மேனகா சத்தியா,<br />நன்றி கைலாஷ்,உங்களின் பல பதிவுகளில் பாலோயர் போட முடியவில்லை. பாலோயர் இணைக்கவும்.<br />நன்றி சுவையான சுவை,இது இப்போது சிந்தனை அல்ல. எனது பல வருட தேடலகள் இவை.<br />நன்றி ஜெய்லானி, நான் சீனப் புத்தாண்டு விடுமுறை முடிந்து வந்து பதிவு போட்ட சமயம்,பதிவு முடிக்கும் போது அலுவலகத்தில் எந்த பணியும் இல்லை என்று இரண்டு மணிணேரத்தில் மூடிவிட்டார்கள். ஆதலால் தமிழ்ஷ் மற்றும் தமிழ்மணத்தில் இணைக்க சமயம் கிடைக்கவில்லை. <br />பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-30726636148480415302010-02-18T01:06:14.647+08:002010-02-18T01:06:14.647+08:00தமிழிஷில் ஏன் இனைக்க வில்லை. இந்த ஆராய்ச்சி ஒரு 30...தமிழிஷில் ஏன் இனைக்க வில்லை. இந்த ஆராய்ச்சி ஒரு 30 வரை போகும் என்று நினைக்கிறேன்.தொடருங்கள்........ <br />வாழ்த்துக்கள்.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-91527227147445634122010-02-17T23:29:09.142+08:002010-02-17T23:29:09.142+08:00Interesting! Free a irukingkalo niraiya research p...Interesting! Free a irukingkalo niraiya research panringka!suvaiyaana suvaihttps://www.blogger.com/profile/04165523261583077784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-4971616341997217582010-02-17T21:03:02.953+08:002010-02-17T21:03:02.953+08:00நல்ல கருத்துகளை சுவையாக சொல்லுகின்றீர்கள் வளர்க தங...நல்ல கருத்துகளை சுவையாக சொல்லுகின்றீர்கள் வளர்க தங்கள் தொண்டு.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-22778156975761700692010-02-17T20:39:50.341+08:002010-02-17T20:39:50.341+08:00நல்லாயிருக்கு...நல்லாயிருக்கு...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-2828043509698889352010-02-17T14:38:42.131+08:002010-02-17T14:38:42.131+08:00அண்ணாச்சி, ஒரு சீரியஸ் மேட்டர் அய் எவ்வளவு interes...அண்ணாச்சி, ஒரு சீரியஸ் மேட்டர் அய் எவ்வளவு interesting ஆ சொல்லி கிட்டு வரீங்க. அடுத்த பகுதிக்கு எதிர் பார்க்க வச்சிட்டீங்க. வாழ்த்துக்கள்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-13266848122835231612010-02-17T13:33:15.040+08:002010-02-17T13:33:15.040+08:00நல்ல ஆராய்ச்சிநல்ல ஆராய்ச்சிசாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-63201413347025467152010-02-17T13:21:15.543+08:002010-02-17T13:21:15.543+08:00migavum nandrumigavum nandruAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-43016429524078964492010-02-17T12:48:32.002+08:002010-02-17T12:48:32.002+08:00அட! இது பகுதி 7 ஆ? மீதியையும் படிச்சிட்டு வரேன...அட! இது பகுதி 7 ஆ? மீதியையும் படிச்சிட்டு வரேன்.<br />அலசல் தொடரட்டும்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com