tag:blogger.com,1999:blog-964687539062520759.post5349786542217664577..comments2023-05-25T21:26:32.717+08:00Comments on பித்தனின் வாக்கு: சொல்லிச் சொல்லி அடிச்சாங்கப்பாபித்தனின் வாக்குhttp://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-964687539062520759.post-55942772548947885502010-04-23T14:46:38.212+08:002010-04-23T14:46:38.212+08:00ஸ்டுடென்ட் வாழ்கையில "இதெல்லாம் சகஜமப்பா"...ஸ்டுடென்ட் வாழ்கையில "இதெல்லாம் சகஜமப்பா"...!<br /><br />சுதாகர் சார்...<br />நீங்க சொன்ன நிகழ்வைவிட சொன்ன விதம் அருமை...!<br /><br />உங்கள டின்னு கட்டுன வாத்தியார் என்ன கோவத்தில இருந்தாரோ..? <br /><br />வடிவேலு பாணியில் சொல்ல வேண்டுமானால்.... " வீட்டுக்குத்தான் அனுபுறாங்கலோன்னு... நம்பி...... ஏறுனம்மா.. நேரா ஒரு ......சந்துக்குள்ளார போச்சும்மா..... அங்க பத்து பேருமா... ரவுண்டுகட்டி அடிசான்ங்கம்மா . அதுல ஒருத்த சொன்னா... "இவ ரொம்ப நல்லவன்னு சொன்னாம்மா... எவ்வளவு நேரந்தா வலிக்காத மாதிரி நடிக்கறது..."<br /><br />ஹி.. ஹி.. ஹி.. இந்த மாதிரி நாங்களும் வாங்கியிருக்கொமுங்கோ....<br /><br />நான் பள்ளி வாழ்கைக்கு சென்று வந்த மாதிரி இருக்கு...<br /><br />நல்ல இடுகை... தோழா...<br /><br />வாழ்த்துக்கள்....<br /><br />நட்புடன்...<br />காஞ்சி முரளி....காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-44865550191787848262010-04-23T14:14:10.184+08:002010-04-23T14:14:10.184+08:00அத்தனி அடி வாங்கியும் குசும்புதான்.
அடப்பாவிங்களா...அத்தனி அடி வாங்கியும் குசும்புதான்.<br /><br />அடப்பாவிங்களா, எங்க வீட்டில் மொத்தம் எட்டு டிக்கெட்டு, இப்படி ஒவ்வெருத்தரா சொல்லி உதைத்தால், எவ்வளவு உதை வாங்குவது என்று. மறுபடியும் முட்டி.கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-715481054260730892010-04-23T10:22:36.537+08:002010-04-23T10:22:36.537+08:00மிக்க நன்றி,
இப்ப நினைத்தால் எனக்கே சிரிப்பாக இரு...மிக்க நன்றி, <br />இப்ப நினைத்தால் எனக்கே சிரிப்பாக இருக்கு, ஆதலால் கோபம் வராது சித்ரா, வருகைக்கு நன்றி.<br />ஆமா டீச்சர், அப்ப ஏழரை எனக்கு முதல் ரவுண்ட். நல்லவேளை மத்த மூனுபேரும் அடிக்கலை. நன்றி டீச்சர். <br />ஓ மலிக்கா நீங்களும் ஜன்னல் வழியா வேடிக்கை பார்த்தீர்களா? ஹா ஹா மிக்க நன்றி. <br /><br /> // அப்ப எல்ல்லோரும் பார்க்கும் போது வளிக்காத மாதிரி நடிச்சீங்கலா? //<br /><br />வேற வழி, முட்டி போட்டுக்கிட்டு, தலையைக் குனிந்து பாக்காத மாதிரியே நடிச்சேன். தர்ம அவஸ்த்தை. நன்றி ஜலில்லா. <br />மிக்க நன்றி, ரெஸ்ட் எடுத்தது அடிச்சது மட்டும் இல்லை, இடையில் டிரிங்கஸ் பிரோக் மாதிரி டீ குடிச்சிட்டு அடி விழுந்தது. <br />என்ன பண்ணுவது சைவகொத்துபுரோட்டா, ஏடாகூடமா மாட்டிக் கிட்டேன். மிக்க நன்றி.<br />மிக்க நன்றி எல்கே,<br />மிக்க நன்றி சுப்பு தாத்தா, தங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.<br />நன்றி சேட்டைக்காரன்,<br />ஆகா மறுபடியும் அடிக்கிறீங்களே, அடி வாங்குனா நல்லவானா? யோகானந்தன் தங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.<br />நன்றி உழவன், உங்க கணக்கு பயமா இருக்கு, மாட்டினா அடிவிழுகும் போல. <br /><br />என்ன செய்வது மேனகா, இதுதான் வாயைக் கொடுத்து வம்பை விலைக்கு வாங்குவது போல. நன்றி மேனகா.<br />நன்றி பட்டாபட்டி.<br />நன்றி சுசி, நானுந்தான் இப்ப சிரிச்சிட்டேன்.<br />நன்றி ஹேமு, என்னது இது? அடிக்க ஆள் இல்லை என்றால் கூட அனுப்பி விடுவீர்கள் போல. இனி ஹேமுகிட்ட ஜாக்கிரைதையாய் இருக்கனும். <br />மிக்க நன்றி மனோ சாமிநாதன் அம்மா. <br />நன்றி சசிகுமார்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-16178096709663404412010-04-22T17:38:37.737+08:002010-04-22T17:38:37.737+08:00சூப்பரப்பு கலக்கிடீங்க, உங்கள் புகழ் மென்மேலும் உய...சூப்பரப்பு கலக்கிடீங்க, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-25275180516461923952010-04-22T15:16:50.096+08:002010-04-22T15:16:50.096+08:00அந்த வயதுச் சிறுவனின் நியாய உணர்வையும் சீற்றத்தையு...அந்த வயதுச் சிறுவனின் நியாய உணர்வையும் சீற்றத்தையும் மிக அழகாக சுவையான கதைபோல வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-40833141914283383092010-04-22T02:49:28.536+08:002010-04-22T02:49:28.536+08:00ஓ..சுதாக்குட்டி....நீங்க சொல்லியா தெரியணும்.இப்ப இ...ஓ..சுதாக்குட்டி....நீங்க சொல்லியா தெரியணும்.இப்ப இந்த புளொகர்லயே என்னென்ன அட்டகாசம் பண்றீங்க.இப்பகூட அதே உதை தரணும்.தரத்தான் ஆளில்லை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-85623305958324013642010-04-22T02:24:10.007+08:002010-04-22T02:24:10.007+08:00அண்ணா.. வலி நினைவிருந்தாலும் இப்போ வலிக்கல இல்லை.....அண்ணா.. வலி நினைவிருந்தாலும் இப்போ வலிக்கல இல்லை..<br /><br />ஏன்னா ரொம்ப சிரிச்சிட்டேன் :))))சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-40105296115203794132010-04-21T21:09:24.327+08:002010-04-21T21:09:24.327+08:00ஆகா.. சூப்பராயிருக்கு...உங்க அனுபவம்..
கலக்குங்க.....ஆகா.. சூப்பராயிருக்கு...உங்க அனுபவம்..<br />கலக்குங்க...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-14917013888659145222010-04-21T21:09:24.326+08:002010-04-21T21:09:24.326+08:00அச்சச்சோஓஓ அப்போ அன்னிக்கு செம தர்ம அடியா?? பாவம்ண...அச்சச்சோஓஓ அப்போ அன்னிக்கு செம தர்ம அடியா?? பாவம்ணா நீங்க...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-4843469338990596172010-04-21T19:15:08.741+08:002010-04-21T19:15:08.741+08:00ஸோ.. இப்ப உங்க உடம்பு எவ்ளோ தாங்குங்குற கணக்கு தெர...ஸோ.. இப்ப உங்க உடம்பு எவ்ளோ தாங்குங்குற கணக்கு தெரியும் :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-75971738200615376532010-04-21T17:28:04.661+08:002010-04-21T17:28:04.661+08:00ச்சே... எவ்லோ அடிச்சாலும் தாங்குறீங்களே... நீங்க ர...ச்சே... எவ்லோ அடிச்சாலும் தாங்குறீங்களே... நீங்க ரொம்ப நல்லவரு... :(Yoganathan.Nhttps://www.blogger.com/profile/05488232035582470939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-89284939886144363852010-04-21T15:26:29.164+08:002010-04-21T15:26:29.164+08:00கலக்கறீங்க போங்க! ஜூப்பர்!!!!கலக்கறீங்க போங்க! ஜூப்பர்!!!!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-31098662379797904372010-04-21T15:08:34.245+08:002010-04-21T15:08:34.245+08:00உங்களது ஆசிரியரைப் பற்றி நீங்கள் சொன்ன ஒரு வார்த்த...உங்களது ஆசிரியரைப் பற்றி நீங்கள் சொன்ன ஒரு வார்த்தையும் <br /> அதைத் தொடர்ந்து நீங்கள் பட்ட தர்ம அடியும், <br /> தர்ம அடியைத் தொடர்ந்து விளங்கிய ஞானோதயமும் <br /> அதற்கு அழகு கூட்டிடும் குறளின் இரு அடியும் <br /> இப்பதிவு ' பித்தனின் வாக்கா ? <br /> இல்லை .. நல் முத்துக்கள் கோப்பா !! <br /> வியக்கிறேன் நான். <br /><br /> நீங்கள் படிக்கும் பதிவுகளின் எண்ணிக்கை கண்டு பிரமித்தேன். <br /> தமிழ்ப்பதிவுகளின் அட்டவணை போல் அல்லவா இருக்கிறது !!<br /> உங்களுக்கு நேரம் எப்படி கிடைக்கிறது !!<br /><br /> துளசி கோபால் அவர்கள் வலை வழியே வந்த <br /> சுப்பு தாத்தா.<br /> தோஹா. (தற்சமயம்)sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-19926304201066649872010-04-21T14:26:11.122+08:002010-04-21T14:26:11.122+08:00// தக்காளி பட்டா கத கேட்டில இப்ப சாவு , நேர நானே ...// தக்காளி பட்டா கத கேட்டில இப்ப சாவு , நேர நானே போய் ஆப்கனிஸ்தான் தீவிர வாத்திகிட்ட சரண்டர் ஆயிடுறேன் , //<br /><br />எலோ மங்கு, நீ சொந்த செலவுல சூனியம் வச்சுக்கிட்ட மாதிரி, பதிவு போட்டு மாட்டிக்கிட்டு. அதுக்கு எஸ் ஆக ஓடுகின்றாய். அதுக்கு காரணம் என் பதிவா? போடி மகனே ஆப்கானிஸ்தனிலும் ஒட்டக கறியும், ஓப்பியமும் உன் செலவுதாண்டி. எஸ்கேப் ஆக முடியாது. <br />போயி துண்டு போட்டு வை.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-1478924794346184172010-04-21T14:16:01.466+08:002010-04-21T14:16:01.466+08:00arumaiarumaiஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-69997449486761260502010-04-21T14:11:13.745+08:002010-04-21T14:11:13.745+08:00தக்காளி பட்டா கத கேட்டில இப்ப சாவு , நேர நானே போய்...தக்காளி பட்டா கத கேட்டில இப்ப சாவு , நேர நானே போய் ஆப்கனிஸ்தான் தீவிர வாத்திகிட்ட சரண்டர் ஆயிடுறேன் ,மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-62271834887050542942010-04-21T13:16:42.746+08:002010-04-21T13:16:42.746+08:00குட்டியை, ரூம் போட்டுல்ல அடிச்சிருக்காங்க,
ஹையோ......குட்டியை, ரூம் போட்டுல்ல அடிச்சிருக்காங்க,<br />ஹையோ...........ஹையோ..............:))சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-78852001793866389152010-04-21T12:51:28.277+08:002010-04-21T12:51:28.277+08:00சூப்பர்...பதிவு... நீங்க அடி வாங்கினதுக்கு இல்லங்க...சூப்பர்...பதிவு... நீங்க அடி வாங்கினதுக்கு இல்லங்க.. <br />நீங்க எழுதியிருக்கும் விதம்... ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு..<br />அப்படியே கண் முன்னால் நடப்பது போல் இருந்தது..<br /><br />"எல்லாரும் ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து அடிச்சாங்க போல இருக்கே?? ""<br />கடைசியில், அந்த சார் ஏன் அப்படி செய்தார் என்று குறிப்பிட்டது அருமைங்க. <br />மிக மிக ரசித்து படித்தேன்.. நன்றி..Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-16190309342343308982010-04-21T12:51:06.581+08:002010-04-21T12:51:06.581+08:00அட அப்ப வே வடிவேலு இப்ப எல்லோரும் பிரிச்சி மேய்ற ம...அட அப்ப வே வடிவேலு இப்ப எல்லோரும் பிரிச்சி மேய்ற மாதிரி, அந்த காலத்திலேயே எல்லாவாத்தியும் சேர்ந்து உங்கள பிரிச்சி மேய்ந்துட்டாஙகலா.<br /><br />/////என் சக மாணவர்கள் எல்லாம் ஜன்னல் வழியாக என்னமோ ஆப்பிரிக்காவில் பிடித்த கருங்குரங்கைக் கூண்டுக்குள்ளாற பாக்குற மாதிரி வேடிக்கை பார்த்தார்கள்.///<br /><br />அப்ப எல்ல்லோரும் பார்க்கும் போது வளிக்காத மாதிரி நடிச்சீங்கலா?<br /><br /><br />ஆனால் பாவாம் இத்தனை பேர் வேடிக்கை பார்க்கும் போது ரொம்ப வே மானம் போய் இருக்கும்..Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-74988294531418926452010-04-21T12:49:32.544+08:002010-04-21T12:49:32.544+08:00என்னது சுதா குட்டியா? அச்சச்சோ நான் பையனுள்ள நெனச்...என்னது சுதா குட்டியா? அச்சச்சோ நான் பையனுள்ள நெனச்சேன்..<br /><br />/////என் சக மாணவர்கள் எல்லாம் ஜன்னல் வழியாக என்னமோ ஆப்பிரிக்காவில் பிடித்த கருங்குரங்கைக் கூண்டுக்குள்ளாற பாக்குற மாதிரி வேடிக்கை பார்த்தார்கள்.///<br /><br /> அந்தகூட்டத்துல நானும் இருந்தத சொல்லலையே!<br /><br />வாங்க வாங்க<br /><br />http://niroodai.blogspot.com/2010/04/blog-post_21.html<br /><br />http://fmalikka.blogspot.com/2010/04/blog-post.htmlஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-14842431871772145482010-04-21T12:45:41.751+08:002010-04-21T12:45:41.751+08:00அடப்பாவி.............
நாக்குலே சனியன் வந்து உக்கா...அடப்பாவி.............<br /><br />நாக்குலே சனியன் வந்து உக்கார்ந்தா இப்படித்தான்....<br /><br />கோவம் சண்டாளமுன்னு சும்மாவாச் சொல்லி வச்சுருக்காங்க?<br /><br />அப்ப மீதி 4 தனி ஆவர்த்தனம் கிடைக்கலையா?<br /><br />அச்சச்சோ.........துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-85000474642339442092010-04-21T12:32:27.190+08:002010-04-21T12:32:27.190+08:00/////என் சக மாணவர்கள் எல்லாம் ஜன்னல் வழியாக என்னமோ.../////என் சக மாணவர்கள் எல்லாம் ஜன்னல் வழியாக என்னமோ ஆப்பிரிக்காவில் பிடித்த கருங்குரங்கைக் கூண்டுக்குள்ளாற பாக்குற மாதிரி வேடிக்கை பார்த்தார்கள்.///<br /><br /><br />.....உங்கள் அனுபவ பதிவை படிக்கும் போது, நானும் அந்த மாணவர்களுடன் நின்று வேடிக்கை பார்த்த மாதிரி இருந்துச்சு. "நல்லா" இருந்துச்சுனு சொன்னால், உங்கள் கிட்ட தர்ம அடி வாங்கணும். அதனால், ரொம்ப பாவமா இருந்துச்சுன்னு சொல்லி s ஆகிறேன்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-72049795475579431912010-04-21T12:29:27.814+08:002010-04-21T12:29:27.814+08:00//எனக்கு உள்ளுக்குள்ள உதறல், அடப்பாவிங்களா, எங்க வ...//எனக்கு உள்ளுக்குள்ள உதறல், அடப்பாவிங்களா, எங்க வீட்டில் மொத்தம் எட்டு டிக்கெட்டு, இப்படி ஒவ்வெருத்தரா சொல்லி உதைத்தால், எவ்வளவு உதை வாங்குவது என்று. மறுபடியும் முட்டி. //<br /><br />ஐயோ பாவம்>>>>>>>>ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com