tag:blogger.com,1999:blog-964687539062520759.post3877879870809445691..comments2023-05-25T21:26:32.717+08:00Comments on பித்தனின் வாக்கு: பேயும் நானும்பித்தனின் வாக்குhttp://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-964687539062520759.post-43539588588024073902010-02-09T15:40:42.714+08:002010-02-09T15:40:42.714+08:00அய்யோ பேயா நான் படிக்க மாட்டேன்அய்யோ பேயா நான் படிக்க மாட்டேன்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-37205906731363294052010-02-06T21:57:34.438+08:002010-02-06T21:57:34.438+08:00கனவா?
//மனம் பலவீனம் மற்றும் பேய்கள் குறித்த பயம் ...கனவா?<br />//மனம் பலவீனம் மற்றும் பேய்கள் குறித்த பயம் உள்ள பதிவர்கள் இதைப் படிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்//<br /><br />இப்படி ஒரு build up கொடுத்து என்னை ஏமாத்திட்டீங்களே.. இன்னிக்கு தன ஹரிக்கு நகட் துடி இல்ல.. அதான் தைரியமா படிச்சேன்.. ஹி..ஹி..ஹி.. கமர்கட்டும் கடலை முட்டையும் வாங்கிட்டேன்.. எப்போ பார்க்கிறோமோ அப்போ அத தருவேன்.. ஓகே வா அண்ணா..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-49358159894433382152010-02-06T21:55:23.967+08:002010-02-06T21:55:23.967+08:00கனவா?
//மனம் பலவீனம் மற்றும் பேய்கள் குறித்த பயம் ...கனவா?<br />//மனம் பலவீனம் மற்றும் பேய்கள் குறித்த பயம் உள்ள பதிவர்கள் இதைப் படிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்//<br /><br />இப்படி ஒரு build up கொடுத்து என்னை ஏமாத்திட்டீங்களே.. இன்னிக்கு தன ஹரிக்கு நகட் துடி இல்ல.. அதான் தைரியமா படிச்சேன்.. ஹி..ஹி..ஹி.. கமர்கட்டும் கடலை முட்டையும் வாங்கிட்டேன்.. எப்போ பார்குரோமோ அப்போ அத தருவேன்.. ஓகே வா அண்ணா.. ?திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-83876932224311599422010-02-05T11:42:46.464+08:002010-02-05T11:42:46.464+08:00இங்கு பூதம்தான் வரும் என நினைத்தேன். பேயும்வந்துவி...இங்கு பூதம்தான் வரும் என நினைத்தேன். பேயும்வந்துவிட்டதே. "குட்டிப் பேயும் வரும்" :)))மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-65265806779746525152010-02-05T09:27:14.693+08:002010-02-05T09:27:14.693+08:00நல்ல கற்பனை...
http://puthiyayukam.blogspot.com/நல்ல கற்பனை...<br /><br />http://puthiyayukam.blogspot.com/பாரதி.சிhttps://www.blogger.com/profile/02465006900374063042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-41597800923909285522010-02-05T09:10:30.892+08:002010-02-05T09:10:30.892+08:00நன்றி சித்ரா,பேய் என்ன செய்யும்? நீங்கதான் நெல்லை ...நன்றி சித்ரா,பேய் என்ன செய்யும்? நீங்கதான் நெல்லை பெண்ணு ஆச்சே.<br />வணக்கம் மாதர், தங்களின் முதல் வருகைக்கும்,பின்னூட்டத்திற்க்கும் நன்றி. பட்டாணி பாராக்காரா என்னும் வடதேசத்துக் காவல் தெய்வம்,என் அம்மாவிற்க்கு அருள் ஆக வரும். இது குறித்து நான் எங்க அம்மாவும் கடவுள் அனுபவங்களும் என்று இரண்டு பதிவுகளை அனுபவம் தொகுப்பில் போட்டுள்ளேன்.படியுங்கள். நன்றி. <br />வணக்கம் நாஞ்சிலாரே,தங்களின் முதல் வருகைக்கும்,பின்னூட்டத்திற்க்கும் நன்றி.எனது பெரும்பாலன பதிவுகளின் ஆக்கம் காலை குளிக்கும் போது முடிவு செய்வதுதான்.<br />// எனக்கு இதுவும் வேணும் இன்ன்மும் வேணும்.. //<br />ஆகா என்னங்க கொங்கு அம்மினி, பேய் வேணும் கேக்குற முத ஆளு நீங்கதான். ஹா ஹா எப்படி மடக்கிட்டேன்.<br />ஜெட்லி எப்படி படித்தால் என்ன, பதிவைப் படிக்கின்றீர்களே அது போதும்.நன்றி.<br /><br />வாங்க ஜய்லானி, பாகம் -3 போட்டாச்சு, இன்று பாகம் - 4 போடப் போறேன். நன்றி. <br />// ஓ ....இதுதான் கட்டைய கட்டையால் அடிக்கிறதா //<br />வாங்க மகா, நல்ல சொல்லாடல். ஆகா மனுசன் என்னமா பீல் பண்ணி யோசிக்கிறார். இன்னூம் இன்னும் எதிர்பார்க்கின்றேன். நன்றி.<br />நன்றி கேசவன்,<br />நன்றி மேனகாசத்தியா,<br />ஹா ஹா நன்றி சுவையான சுவை,<br />வாங்க அனானி, படிச்சிங்களே அதுவே போதும்.நன்றி.<br />நன்றி திவ்யாஹரி, அப்புறமா வரும்போது கம்மர் கட்டும்,கடலை முட்டாயும் வாங்கிட்டு வாங்க.ஹி ஹி<br />நான் கொஞ்சம் வித்தியாசமான ஆசாமி இல்லையா, வழக்கமா சாமியாருன்னா பெண்ணுகதான் வருவாங்க, நமக்கு பெம்பளைப் பேய்,நன்றி ஹேமு.<br />// எல்லாம் என்னைப்பாத்து பயந்து ஓடிருச்சுங்க :) //<br />ஹா ஹா நல்ல நகைச்சுவை. "பேய்களைப் பயப்படுத்திய பெண்குல சிங்கம்" என்று ஒரு பட்டம் தரலாமான்னு யோசிக்கின்றேன். <br />என்னது இரண்டு அல்லது மூன்று பதிவுகளில் தங்கை சுசியைக் காணேம். ரொம்பக் குளிருதுன்னு பதிவுக்கு லீவு போட்டுட்டாங்களா?<br />எனது பதிவுக்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-57598544046468175382010-02-05T08:43:15.294+08:002010-02-05T08:43:15.294+08:00என் வீட்டுக்கு பேய் எல்லாம் வர்றதில்லை. கனவுலகூட.
...என் வீட்டுக்கு பேய் எல்லாம் வர்றதில்லை. கனவுலகூட.<br />எல்லாம் என்னைப்பாத்து பயந்து ஓடிருச்சுங்க :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-64191249680161427832010-02-05T02:01:50.708+08:002010-02-05T02:01:50.708+08:00சாமியாரே உங்ககிட்ட எப்பிடி பேய் வந்திச்சு !அதுவும்...சாமியாரே உங்ககிட்ட எப்பிடி பேய் வந்திச்சு !அதுவும் விறகுக் கட்டையால அடிக்கிற தூரத்தில !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-28260935995963601202010-02-05T01:38:34.711+08:002010-02-05T01:38:34.711+08:00//மனம் பலவீனம் மற்றும் பேய்கள் குறித்த பயம் உள்ள ப...//மனம் பலவீனம் மற்றும் பேய்கள் குறித்த பயம் உள்ள பதிவர்கள் இதைப் படிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்//<br /><br />நன்றி நண்பா.. போய்ட்டு அப்புறமா வரேன்.. ஹி.. ஹி.. ஹி..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-48688629361525030922010-02-05T01:11:48.481+08:002010-02-05T01:11:48.481+08:00eppadingka oddu podurathu sollungkaleeppadingka oddu podurathu sollungkaleAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-67612066583829197822010-02-05T01:05:37.644+08:002010-02-05T01:05:37.644+08:00முடில!!முடிலமுடில!!முடிலsuvaiyaana suvaihttps://www.blogger.com/profile/04165523261583077784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-56738414227740772562010-02-04T21:56:03.625+08:002010-02-04T21:56:03.625+08:00//இது 02.02.10 அன்று அதிகாலையில் நான் கண்ட கனவு. ம...//இது 02.02.10 அன்று அதிகாலையில் நான் கண்ட கனவு. மணி 3.45 இருக்கும். பின்னர் நான் தூங்க 4.20 ஆயிற்று. பின்னர் ஒரு குட்டிப் பேய்க் கனவு வந்தது. அது பின்னர் சிறுகதையாக வரும்.// <br />இதுக்கப்புறம் சிறுகதை வருமா...ம்ம்ம் எழுதுங்க..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-72603000330437279272010-02-04T18:59:13.131+08:002010-02-04T18:59:13.131+08:00ஒரே கலாய்ப்பா இருக்கு ??ஒரே கலாய்ப்பா இருக்கு ??தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-46434054832507993492010-02-04T18:39:32.710+08:002010-02-04T18:39:32.710+08:00//ஒரு விறகுக் கட்டையை அவள் மேலே எறிந்தேன்//
ஓ ......//ஒரு விறகுக் கட்டையை அவள் மேலே எறிந்தேன்//<br /><br />ஓ ....இதுதான் கட்டைய கட்டையால் அடிக்கிறதாமகாhttps://www.blogger.com/profile/06342559999622534488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-60830945006108234132010-02-04T18:37:13.647+08:002010-02-04T18:37:13.647+08:00//பொய்களை அழகாய்ச் சொல்பவன் கவிஞன்! உண்மையை உரக்கச...//பொய்களை அழகாய்ச் சொல்பவன் கவிஞன்! உண்மையை உரக்கச் சொல்பவன் பித்தன்!//<br /><br />நல்ல கவிங்கராக உருவாகி வருகிறீர்கள்.......மகாhttps://www.blogger.com/profile/06342559999622534488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-18279053582936243072010-02-04T18:21:27.020+08:002010-02-04T18:21:27.020+08:00நீங்க கடவுள் ஆராய்ச்சி எழுதும் போதே நினைச்சேன். பே...நீங்க கடவுள் ஆராய்ச்சி எழுதும் போதே நினைச்சேன். பேய் கனவுதான் வரும் என்று...<br /><br />கடவுள் ஆராய்ச்சி-3 வது பார்ட் வருமா?????வராதா !!!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-83560389533181200762010-02-04T16:27:17.303+08:002010-02-04T16:27:17.303+08:00தலைவரே கோச்சிக்காதிங்க தெரியாம முதலில்
டிஸ்கியை ப...தலைவரே கோச்சிக்காதிங்க தெரியாம முதலில் <br />டிஸ்கியை படித்து விட்டேன் ......:))<br />என்னா எனக்கு ஒரு டவுட்....ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-15187241591687730942010-02-04T15:29:36.826+08:002010-02-04T15:29:36.826+08:00எனக்கு இதுவும் வேணும் இன்ன்மும் வேணும்..எனக்கு இதுவும் வேணும் இன்ன்மும் வேணும்..கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-25240567496587566092010-02-04T15:27:46.788+08:002010-02-04T15:27:46.788+08:00/நான் தூங்கும் போது கனவை வைத்துக் கூட பதிவு போடுவே.../நான் தூங்கும் போது கனவை வைத்துக் கூட பதிவு போடுவேம் நன்றி//<br /><br /> அங்ககேயுமா??? முடில அண்ணாச்சி... :)Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-25474209211937927312010-02-04T15:22:02.647+08:002010-02-04T15:22:02.647+08:00பட்டாணி பாராக்காரா?யாரிவர் ? இங்கு பார்க்க . இதில்...பட்டாணி பாராக்காரா?யாரிவர் ? இங்கு பார்க்க . இதில் குதிரை மேல் இருப்பதும் பட்டாணி சுவாமியே .<br /><br />http://mathar-itsallaboutmine.blogspot.com/2010/01/blog-post.html#commentsமதார்https://www.blogger.com/profile/16275555338018247800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-86190155414321955082010-02-04T15:09:29.443+08:002010-02-04T15:09:29.443+08:00அண்ணாச்சி ஓட்டு போட்டுட்டேன். கமெண்ட் போட்டுட்டேன்...அண்ணாச்சி ஓட்டு போட்டுட்டேன். கமெண்ட் போட்டுட்டேன். பேய் ஒண்ணும் செய்யாதுல?Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com