tag:blogger.com,1999:blog-964687539062520759.post346422024512819497..comments2023-05-25T21:26:32.717+08:00Comments on பித்தனின் வாக்கு: இந்திய வரலாறு ஒரு சிந்தனை - பாகம்-3பித்தனின் வாக்குhttp://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-964687539062520759.post-71051410216375504552009-09-11T19:52:52.140+08:002009-09-11T19:52:52.140+08:00இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,8...இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.<br />நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து<br /><br />http://www.srilankacampaign.org/form.htm<br /> <br /><br /><br />அல்லது<br /><br />http://www.srilankacampaign.org/takeaction.htm<br /> <br /><br /><br />என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!<br />அப்படியே இந்த புணிதச்செயலில் உங்கள் நண்பர்களையும் ஈடுபடுத்துங்கள்!! நன்றி!!க. தங்கமணி பிரபுhttps://www.blogger.com/profile/06998627073398915378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-91398216617924741332009-09-10T19:10:32.795+08:002009-09-10T19:10:32.795+08:00கதை நல்லாயிருந்தது!
புனைவுன்னு லேபிள் போட மறந்துட...கதை நல்லாயிருந்தது!<br /><br />புனைவுன்னு லேபிள் போட மறந்துட்டிங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-46668869165746195112009-09-10T19:08:49.519+08:002009-09-10T19:08:49.519+08:00//நமது இந்திய சிந்து சமவெளி நாகரீக அகழ்வாரச்சியில்...//நமது இந்திய சிந்து சமவெளி நாகரீக அகழ்வாரச்சியில் பசுபதி நாதர் சிலை கிடைத்துள்ளது, ஆகவே நான் பசுபதி நாதர் இந்து சமயத்தின் முதல் கடவுள் என குறிப்பிட்டேன்.//<br /><br /><br />சிலை தானே கிடைச்சுச்சு!<br />முதல் கடவுள்னு எதுவும் ஓலைச்சுவடி கிடைக்கலையே! அப்படியே கிடைச்சாலும் அதை எப்படி உண்மையென்று நம்புவது?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-81060224816993725392009-09-10T19:07:32.765+08:002009-09-10T19:07:32.765+08:00ஈஸ்வர்=மாட்டை வாகனமாக உடையவர்.
ஆரியர்களுக்கும் ம...ஈஸ்வர்=மாட்டை வாகனமாக உடையவர். <br /><br />ஆரியர்களுக்கும் மாட்டுக்கும் என்ன சம்பந்தம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-89917453329042218612009-09-10T19:06:54.840+08:002009-09-10T19:06:54.840+08:00//கால்நடைகளை காக்க, பயிர்களை வளர்க்க தங்களின் குழு...//கால்நடைகளை காக்க, பயிர்களை வளர்க்க தங்களின் குழுக்களை வழிநடத்த இந்த தலைவர்கள் தெய்வங்களாக பின்னாளில் வழிபடப்பட்டனர். //<br /><br />அப்போ இப்ப இருக்குற தலைவர்களும் பின்னாளில் கடவுள்களா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-4937752413162756832009-09-10T18:11:35.865+08:002009-09-10T18:11:35.865+08:00//ஆரிய நாகரீகத்தில் ஈஸ்வர்(தலைவர்), சிந்து நாகரீகத...//ஆரிய நாகரீகத்தில் ஈஸ்வர்(தலைவர்), சிந்து நாகரீகத்தில் பசுபதி நாதர், திராவிட நாகரீகத்தில் சிவன்.//<br /><br />சிவன் என்று திராவிட நாட்டில் ஒரு கடவுளும் இல்லை!<br /><br />அது ஷிவன்! வடமொழிச்சொல், அங்கிருந்து இங்கே பரப்பட்டது!<br /><br />உங்களுக்கு பசுபதி நாதர்னா ரொம்ப பிடிக்குமோ!?<br /><br />அந்த நாதரோட வரலாற்றை கொஞ்சம் எழுதுங்கள்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-53629858119289736452009-09-10T18:06:48.808+08:002009-09-10T18:06:48.808+08:00//மூன்று கடவுள்கள் மூன்றும் ஒரே நோக்கிற்காக படைக்க...//மூன்று கடவுள்கள் மூன்றும் ஒரே நோக்கிற்காக படைக்கபட்டன(அல்லது அவதாரம் செய்தன)//<br /><br />படைக்கப்பட்டன என்பது தான் உண்மையாக இருக்கும்! கடவுளே தோன்றியிருந்தால் எதற்கு மூன்று நாகரீகம், ஒன்றே போதுமே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com