tag:blogger.com,1999:blog-964687539062520759.post2504242487069640335..comments2023-05-25T21:26:32.717+08:00Comments on பித்தனின் வாக்கு: அந்த பயங்கர நாள்- சுனாமி 1பித்தனின் வாக்குhttp://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-964687539062520759.post-72147607613492524632009-10-30T01:34:35.251+08:002009-10-30T01:34:35.251+08:00பயந்துகிட்டே படிச்சேன், தாமதமானாலும் படிச்சிட்டோம்...பயந்துகிட்டே படிச்சேன், தாமதமானாலும் படிச்சிட்டோம்லே!<br /><br />ஆமாம் நாம எல்லாரும் பாரதத்தில் பிறக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்தான்.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-32442908248016179552009-10-29T14:55:35.594+08:002009-10-29T14:55:35.594+08:00நல்ல ஆரம்பமா இருக்கு.
தலைப்பில் மட்டும் தொடர் பத...நல்ல ஆரம்பமா இருக்கு.<br /><br />தலைப்பில் மட்டும் தொடர் பதிவுன்னு போடாமல் சுநாமி- தொடர் ன்னு இருக்கட்டும்.<br /><br />சின்னச் சின்னத் தட்டச்சுப்பிழையை நான் இப்போதைக்குக் கணக்கில் எடுத்துக்கலை:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-13636292458287502092009-10-29T14:15:27.962+08:002009-10-29T14:15:27.962+08:00//புண்ணிய பூமியில் அதுவும் பாரத்தில் பிறக்க கொடுத்...//புண்ணிய பூமியில் அதுவும் பாரத்தில் பிறக்க கொடுத்து வைத்துருக்கவேண்டும்.//<br /><br />இது புண்ணியபூமி என்று எவ்வாறு அழைக்கிறீர்கள்!<br /><br />ஏன் புண்ணியநிலா, புண்ணியசெவ்வாய் என்று அங்கே குடியிருக்க செல்லவில்லை!?<br /><br />சான்று எதாவது கிடைக்குமா!? அல்லது நீங்கள் பிறந்ததால் ”புண்”ணிய சேர்ந்துக்குச்சா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-7559287860404851522009-10-29T14:10:00.097+08:002009-10-29T14:10:00.097+08:00// அப்ப ப்ளாக் எழுதுறது பாவம்னு சொல்றிங்களா? //
...// அப்ப ப்ளாக் எழுதுறது பாவம்னு சொல்றிங்களா? // <br /><br />// எனக்கு தெரிஞ்சி நீங்க முழு நெரௌம் ப்ளாக்கில் தான் இருக்கிங்க! //<br /><br />சராசரியா ஒரு நாளைக்கு ஒரு பதிவாவது வந்துருது!<br /><br />இது தான் அந்த பாவமா!? //<br /><br />இது மட்டுமா நான் ஒரு நாளைக்கி குறைந்தது 50 பதிவாவது படித்து பின்னூட்டம் இடுகின்றேன். அது எந்த கணக்கு? குறிப்பா உங்க பதிவை மறக்காமல் படிக்கின்றேன். அது மகா பாவம் அல்லவா?<br />சும்மானாஸ்சுக்கு பாஸ். புண்ணிய பூமியில் அதுவும் பாரத்தில் பிறக்க கொடுத்து வைத்துருக்கவேண்டும்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-64752708195473438352009-10-29T13:15:01.530+08:002009-10-29T13:15:01.530+08:00//நான் இன்னமும் இந்த பூமியில் நிறைய பாவம் பண்ணவேண்...//நான் இன்னமும் இந்த பூமியில் நிறைய பாவம் பண்ணவேண்டும் போல உள்ளது. //<br /><br />அப்ப ப்ளாக் எழுதுறது பாவம்னு சொல்றிங்களா?<br /><br />எனக்கு தெரிஞ்சி நீங்க முழு நெரௌம் ப்ளாக்கில் தான் இருக்கிங்க!<br /><br />சராசரியா ஒரு நாளைக்கு ஒரு பதிவாவது வந்துருது!<br /><br />இது தான் அந்த பாவமா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-21192392049890508022009-10-29T11:23:31.786+08:002009-10-29T11:23:31.786+08:00விரைவில், தினமும் ஒரு பதிவு தொடராக எழுதுகின்றேன். ...விரைவில், தினமும் ஒரு பதிவு தொடராக எழுதுகின்றேன். நன்றி ஹேமா.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-11060973526263687552009-10-29T09:47:12.478+08:002009-10-29T09:47:12.478+08:00அடுத்த தொடருக்காக...அடுத்த தொடருக்காக...ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-55828847726771554072009-10-29T08:50:43.399+08:002009-10-29T08:50:43.399+08:00// உங்களை சுனாமியிலிருந்து அய்யப்பன் தான் காப்பாற்...// உங்களை சுனாமியிலிருந்து அய்யப்பன் தான் காப்பாற்றினாரா!? //<br />அப்படியும் எடுத்துக் கொள்ளலாம், ஆனால் என்னைக் காப்பாற்றிய அவர் ஏன் மற்றவர்களை காப்பாற்றவில்லை. நான் இன்னமும் இந்த பூமியில் நிறைய பாவம் பண்ணவேண்டும் போல உள்ளது. நான் தப்பியது கடைசி நேர அதிர்ஸ்டம் என்றுதான் சொல்லவேண்டும். <br />தங்கள் அனைவரின் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி. <br />உங்களின் பதிவுகளை படிக்கின்றேன் மணி. தங்களின் வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் நன்றி. மணி , ஜெட்லி. <br />நன்றி முல்லை அக்கா, மேனகா மிகவும் நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-29598542363652619492009-10-28T18:43:59.091+08:002009-10-28T18:43:59.091+08:00சீக்கிரம் அடுத்த பாகத்தை எழுதுங்க....சீக்கிரம் அடுத்த பாகத்தை எழுதுங்க....Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-91097490345598124582009-10-28T18:36:11.705+08:002009-10-28T18:36:11.705+08:00திகிலா இருக்கு! சீக்கிரம் அடுத்த பாகத்தை போடுங்க!திகிலா இருக்கு! சீக்கிரம் அடுத்த பாகத்தை போடுங்க!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-47129616370631568412009-10-28T18:19:28.169+08:002009-10-28T18:19:28.169+08:00உங்களை சுனாமியிலிருந்து அய்யப்பன் தான் காப்பாற்றின...உங்களை சுனாமியிலிருந்து அய்யப்பன் தான் காப்பாற்றினாரா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-64982459180748367832009-10-28T16:59:06.425+08:002009-10-28T16:59:06.425+08:00சார்.. இதை கொஞ்சம் படிச்சு பாருங்க...!
http://anb...சார்.. இதை கொஞ்சம் படிச்சு பாருங்க...!<br /><br />http://anbudan-mani.blogspot.com/2009/07/26-2004.htmlஅன்புடன் மணிகண்டன்http://anbudan-mani.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-10072031685024056172009-10-28T16:39:17.886+08:002009-10-28T16:39:17.886+08:00அடுத்த பதிவுக்கு காத்து இருக்கிறேன்அடுத்த பதிவுக்கு காத்து இருக்கிறேன்ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.com