tag:blogger.com,1999:blog-964687539062520759.post1808004624927019318..comments2023-05-25T21:26:32.717+08:00Comments on பித்தனின் வாக்கு: முற்றாக் காமம் !!பித்தனின் வாக்குhttp://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-964687539062520759.post-59093668952016076792011-09-09T14:49:57.092+08:002011-09-09T14:49:57.092+08:00என் மனம் கவர்ந்த கவிதை வரிகளுக்கு வாழ்த்துக்கள் .....என் மனம் கவர்ந்த கவிதை வரிகளுக்கு வாழ்த்துக்கள் ...........அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-81316916965190500112010-12-04T00:08:12.012+08:002010-12-04T00:08:12.012+08:00ஒரு சராசரி மனிதனின் இயல்பான நடைமுறை வாழ்க்கையை, அத...ஒரு சராசரி மனிதனின் இயல்பான நடைமுறை வாழ்க்கையை, அதன் உள் அர்த்தத்தை மிக அழககாக சொல்லிவிட்டீர்கள், என்ன நான் எல்லாம் கொஞ்சம் முத்துன கேஸ். அவ்வளவுதான். (நான் வயசை சொன்னேன்)<br />நன்றி காஞ்சி முரளி அய்யா,<br />நன்றி சிவகுமாரன்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-30088447153115934342010-12-03T15:44:57.010+08:002010-12-03T15:44:57.010+08:00சாரி... சாமி...!
யோகம்... தியானம்... குண்டலினி... ...சாரி... சாமி...!<br />யோகம்... தியானம்... குண்டலினி... அப்படீன்னு டீப்பா சிந்திக்க நான் ஒன்றும் சித்தனில்லை.... யோகியுமில்ல... சாமியுமில்லை! <br />ஓர் சராசரிதன்... அதாவது.. சராசரி மனிதன்...! <br /> <br />காலைல எழுந்தோமா... நம்புற சாமிய சில நிமிடம் கும்டோமா.... வேலைக்கு போனோமா... உழைச்சோமா... நேரமிருந்தால் பொண்டாட்டி..புள்ளகுட்டியோட வெளிய போய்வந்தோமா... சாப்டோமா... திருப்பி தூங்கினோமா...! குடும்பம்தான் கோயில்... அவங்களா சந்தோசமா வைத்திருந்தாலே போதும்... அதுவே கடவுள்... இறைவன்... அதுவே பேரருள்... கீதையில் சொன்னமாதிரி "கடமையை ஒழுங்காய் செய்தலே" பரமாத்மா.... அப்படீன்னு நினைக்கிற சாதாரண மனிதன்...<br /> <br />இதுதான் நமக்கு தெரிந்த "பரப்பிரம்மம், பரமாத்மா..." <br />இந்த குண்டலி சக்தி மாதிரி... கண்ணுக்குதெரியாத சக்திய நான் அறிந்ததும் இல்ல... அறிய விரும்பியதும் இல்ல... அதுங்ககிட்ட நான் போனதே இல்ல...!<br /> <br />சாரி பிரதர்...!<br />நீங்க பதிவுல எழுதுனத படிச்சு புரிஞ்சுக்கற அளவுக்கு... நமக்கு நாலேட்ஜ் கடையாது பிரதர்...!காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-36643053657058483392010-12-03T15:19:30.539+08:002010-12-03T15:19:30.539+08:00அடுக்குமா... இது...!
மாலப் போட்ட சாமி எழுதுற கவிதய...அடுக்குமா... இது...!<br />மாலப் போட்ட சாமி எழுதுற கவிதயா இது...! <br />பார்த்து சாமி...!காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-40369290974244083002010-12-01T22:42:58.212+08:002010-12-01T22:42:58.212+08:00முற்றாக் காமத்துக்கு அருமையான விளக்கம் . நன்று.முற்றாக் காமத்துக்கு அருமையான விளக்கம் . நன்று.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-17348499058650430512010-11-30T00:54:33.904+08:002010-11-30T00:54:33.904+08:00நன்றி ஹேமு,
நன்றி சித்ரா, மாலை போட்டாச்சு,
நன்றி வ...நன்றி ஹேமு,<br />நன்றி சித்ரா, மாலை போட்டாச்சு,<br />நன்றி வெங்கட் நாகராஜ்.<br /><br />வாங்க மலிக்கா, நம்ம கடை திறந்து ரெண்டு வாரம் ஆச்சு, அய்யே அந்த காக்கா எடுத்த கொழுக்கட்டையா? பயமுறுத்தாதிங்க. <br />இங்கு நைவரும் இறையருளால் நலம். அங்கு நீங்களும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.<br /><br />வாங்க பனித்துளி சார், இது அலங்ககார வார்த்தைகள் அல்ல உண்மையான வார்த்தைகள், இது என் விளக்கங்களை விளக்கப்படும்.<br /><br />எல்லாருக்கும் நன்றி. உண்மையில் இது காமத்திற்க்கான கவிதை இல்லை, காமத்தையும் தாண்டி போரின்ப நிலைக்கான கவிதை.<br />கண்ணாளா -- கண்ணா என் ஆள்பவனே என்று கண்ணனை காதலனாக கொண்டு , குண்டலினி யோகம் என்னும் தவத்தில் இருப்பவனின் நிலையைத்தான் நான் கவிதையாக வடித்துள்ளேன். குண்டலினி யோகத்தை கடைப்பிடிக்கும் ஒருவனின் கடைசி மூன்று நிலைகளைத்தான் இந்த கவிதையில் சொல்லி இருக்கின்றேன்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-10679904719552872762010-11-29T22:25:54.738+08:002010-11-29T22:25:54.738+08:00வார்த்தை அலங்காரம் கவிதையில் அசத்தல் . அருமை . பகி...வார்த்தை அலங்காரம் கவிதையில் அசத்தல் . அருமை . பகிர்வுக்கு நன்றிபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-6332084161115182542010-11-28T20:52:39.756+08:002010-11-28T20:52:39.756+08:00எங்கே காணோம் என் கருத்தை காக்கா துக்கிச்சாஎங்கே காணோம் என் கருத்தை காக்கா துக்கிச்சாஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-77770683551818496892010-11-28T20:51:19.403+08:002010-11-28T20:51:19.403+08:00அதுசரி இந்த கடை மீண்டும் எப்போ திறந்தீங்க சொல்லவேய...அதுசரி இந்த கடை மீண்டும் எப்போ திறந்தீங்க சொல்லவேயில்லை.<br />சொல்லியிருந்தா ரெண்டு கொழுக்கட்டையாவது கொண்டுவந்திருப்பேன் ..<br /><br />அதுகிடக்கு நீங்கநலமா வீட்டில் அனைவரும் நலமா?<br />இனி<br />அடிச்சு துப்புங்க அச்சோ தூள்கிளப்புங்க..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-19391054258649533132010-11-27T14:32:53.595+08:002010-11-27T14:32:53.595+08:00:))))):)))))வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-78137160149616042982010-11-27T12:10:43.597+08:002010-11-27T12:10:43.597+08:00அண்ணன் இன்னும் மாலை போடலியா? கவுஜ தூள் பறக்குதே!அண்ணன் இன்னும் மாலை போடலியா? கவுஜ தூள் பறக்குதே!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-86464509091136042972010-11-27T08:41:07.672+08:002010-11-27T08:41:07.672+08:00\\ கவிதை நல்லாயிருக்கு.ஆனா என்னையும்,
தமிழையும் சண...\\ கவிதை நல்லாயிருக்கு.ஆனா என்னையும்,<br />தமிழையும் சண்டைக்கு இழுக்காம கவிதை வந்திருக்கலாம் ! //<br /><br />அட இது சண்டை இல்லைமா, இது வஞ்ச புகழ்ச்சி அணி. உங்கள் இருவரின் கவிதைகளும் படிப்பவர் மனதை ஆக்கரமிக்கின்றன என்பதைதான் அப்படி சொல்கின்றேன்.<br />உங்களின் இருவரின் கவிதைகளையும் நான் தவறாமல் படிக்கின்றேன். உங்களின் கவிதைகளைப் படிக்கும் போதே மனதுக்குள் அட் இப்படி ஒர் கவிதை இது மாதிரி மாத்தி எழுதலாம் என்று தோன்றும், அப்புறம் அதை விட்டு விடுவேன். இதைத்தான் நான் மறைமுகமாக சொல்லியிருக்க்கேன். கருத்துக்கு நன்றி ஹேமா. <br /><br />தமிழ் தங்கையிடமும், உன்னிடம் எப்படி சண்டை இழுப்பது, அப்புறம் அடி வாங்குவது யாரு?பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-70423569497905377022010-11-27T04:55:37.055+08:002010-11-27T04:55:37.055+08:00காதலைப் பற்றி மட்டுமா கவிதை வரும்.இப்படியும் எழுதல...காதலைப் பற்றி மட்டுமா கவிதை வரும்.இப்படியும் எழுதலாம் தப்பே இல்லை சுதாகர்.....என்ன சாமிதான் கோவிச்சுக்கும்.<br /><br />நானும் ஒண்ணு எழுதிட்டு பயத்திலேயே பதிவிடாம வச்சிருக்கேன்.முந்தி ஒரு கவிதைக்கு "இப்பிடி எழுதி உங்க இமேஜைக் குறைச்சுக்காதீங்க"ன்னு சொல்லியிருக்காங்க.அளவோட எழுதினா தப்பில்லங்கிறது என் கருத்து.<br /><br />கவிதை நல்லாயிருக்கு.ஆனா என்னையும்,<br />தமிழையும் சண்டைக்கு இழுக்காம கவிதை வந்திருக்கலாம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com