tag:blogger.com,1999:blog-964687539062520759.post8771372277896052852..comments2023-05-25T21:26:32.717+08:00Comments on பித்தனின் வாக்கு: அந்த பயங்கர நாள் - சுனாமி 2பித்தனின் வாக்குhttp://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-964687539062520759.post-51414058938293423582009-10-30T09:59:46.913+08:002009-10-30T09:59:46.913+08:00// கொடுமையாக அந்த விசயத்தை நேரில் கண்டீர்களா? //
வ...// கொடுமையாக அந்த விசயத்தை நேரில் கண்டீர்களா? //<br />வால் நேரில் கண்டு அனுபவித்து இருக்கின்றேன், ஆனால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை, பாதித்தவர்களை காண்டு மணம் நெந்து போனேன். அப்படி நான் கேட்டதுதான். கடவுளே நீ இருக்கின்றாயா அல்லது நீயும் செத்துவிட்டாயா? என்று. பாதித்தவர்களின் நிலையய் தொடரில் வரும்.<br />இது உதவி என்று சொல்லமுடியாது, அந்த நிலைமையில் யாரும் செய்யும் ஒன்றுதான். பரிதவிக்கும் மனிதனுக்கு செய்வது தெய்வத்திற்க்கு செய்வது போல் அல்லவா?.நன்றி மேனகா சத்தியா.<br />தங்களின் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி, கலகலப்பிரியா, ரம்யா. நீங்க சொன்னமாதிரி பிரித்துப் போடுகின்றேன்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-13576237530223257022009-10-30T05:22:30.488+08:002009-10-30T05:22:30.488+08:00நல்ல இடுகை.. கொஞ்சம் பத்தி பிரிச்சு போட்டீங்கன்னா ...நல்ல இடுகை.. கொஞ்சம் பத்தி பிரிச்சு போட்டீங்கன்னா நல்லா இருக்கும்.. :(கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-60474161137479650532009-10-30T01:38:56.617+08:002009-10-30T01:38:56.617+08:00படிக்க அதிர்ச்சியாகவும் இருந்திச்சி, வருத்தமாகவும்...படிக்க அதிர்ச்சியாகவும் இருந்திச்சி, வருத்தமாகவும் இருந்திச்சி.<br /> <br />நீங்க அதிரிச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை என்று தெரிகிறது :(( <br /><br />இது போல் சோகம் இனி எங்கும் நிகழக் கூடாது.<br /><br />உதவிய உங்களுக்கும் உங்களின் குடும்பத்தினை சேர்ந்தவர்களுக்கும் பாராட்டுகள்!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-53896077222154539112009-10-29T20:06:22.123+08:002009-10-29T20:06:22.123+08:00ரொம்ப கொடுமை...மற்றவர்களுக்கு உதவி செய்த உங்களுக்க...ரொம்ப கொடுமை...மற்றவர்களுக்கு உதவி செய்த உங்களுக்கும்,குடும்பத்தார்க்கும் பாராட்டுக்கள்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-87382606799937945032009-10-29T19:37:26.000+08:002009-10-29T19:37:26.000+08:00கொடுமையாக அந்த விசயத்தை நேரில் கண்டீர்களா?
அதை பா...கொடுமையாக அந்த விசயத்தை நேரில் கண்டீர்களா?<br /><br />அதை பார்த்த பின்னும் உங்களுகெல்லாம் கடவுள் நம்ப்பிக்கை இருக்கிறதே! என்னவென்று சொல்வது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-39554585917652225602009-10-29T15:30:08.973+08:002009-10-29T15:30:08.973+08:00அய்யா தாங்கள் கூறும் கருமாரியம்மன் கோவில் சட்ராஸ் ...அய்யா தாங்கள் கூறும் கருமாரியம்மன் கோவில் சட்ராஸ் ஊருக்குள் உள்ளது. அருகில் நடுக்கந்தீர்த்த வினாயகர் கோவில் உள்ளது. நான் சொல்லும் கருமாரியம்மன் கோவில், நகரியத்தின் உள் உள்ள ஜூனியர் ஹாஸ்டல்( நகரிய மருத்துவமனை) அருகின் உள்ளது கடலின் வெகு அருகாமையில். இரண்டும் கருமாரியம்மன் கோவில்தான். அதுபோல சதுரையில் ஒரு சிவன் கோவில் என்று நான் குறிப்பிட்டது தவறு இரண்டு சிவன் கோவில் உள்ளது. நன்றிபித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-1065674274065901592009-10-29T15:25:27.829+08:002009-10-29T15:25:27.829+08:00நன்றி, ஜெட்லிநன்றி, ஜெட்லிபித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-23854738249585050772009-10-29T15:23:29.448+08:002009-10-29T15:23:29.448+08:00தாங்கள் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. எனக்கு இன்னம...தாங்கள் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. எனக்கு இன்னமும் கால் போடுவதில் சிக்கல்கள் உள்ளன. நான் தமிழ் மீடியம் படித்தாலும், எனக்கு இந்த பிரச்சனை உள்ளது. சொல்வதற்க்கு கூச்சம்தான். இருந்தாலும் இதுதான் உண்மை. நான் அழகியில் டைப் செய்து இருமுறை படித்துப் பார்த்துதான் போடுகின்றேன். இதுபோன்ற தவறுகள் எனக்குத் தெரியாமல் நடக்கின்றது. இனி நான் கவனமாக பார்த்துப் எழுதுகின்றேன். நன்றி டீச்சர்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-84481825902232042512009-10-29T15:09:57.784+08:002009-10-29T15:09:57.784+08:00தனி மடல். வெளியிட வேண்டாம்.
தட்டச்சுப் பிழைகளைச் ...தனி மடல். வெளியிட வேண்டாம்.<br /><br />தட்டச்சுப் பிழைகளைச் சற்று நீக்கினால் இடுகை இன்னும் அருமையாக அமையும்.<br /><br />எடுத்துக்காட்டுக்குச் சில:<br /><br /><br />பொருமாள் = பெருமாள்<br /><br />தோனீர் = தேனீர்<br /><br />போருந்துகள் = பேருந்துகள்<br /><br /><br /> பஸ்சிக்கு = பஸ்ஸிற்கு<br /><br /><br />எழுதியவுடன் ரெண்டு முறையாவது நீங்கள் படித்துப் பார்க்கணும். அப்போது உங்களுக்கே பிழைகள் கண்ணில் படும்.<br /><br />வேர்டு பேட் அல்லது நோட்பேடில்தான் எழுதுவீர்கள்.இல்லையா?<br /><br />கரெக்ஷன் முடித்துவிட்டு அதை அப்படியே செலக்ட் செய்து காபி எடுத்து பேஸ்ட் செஞ்சுக்குங்க. நேரடியாக தட்டினால் கொஞ்சம் கஷ்டம்தான்.<br /><br />என்றும் அன்புடன்,<br />டீச்சர்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-64858896019600679142009-10-29T14:51:22.205+08:002009-10-29T14:51:22.205+08:00நம் ஊரில் ஆபத்து என்று வந்தால் அனைவரும்
ஒன்றாக இர...நம் ஊரில் ஆபத்து என்று வந்தால் அனைவரும் <br />ஒன்றாக இருக்கின்றனர் என்று நினைக்கிறேன்....<br />இல்லனா ஒரே சண்டை சச்சரவு தான்....<br />உங்கள் உதவிகளுக்கு ஒரு சல்யூட்.ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-68393211655231880022009-10-29T14:15:57.245+08:002009-10-29T14:15:57.245+08:00நன்றி, குடுகுடுப்பையாரே. நான் கண்ட காட்சிகளை விவரி...நன்றி, குடுகுடுப்பையாரே. நான் கண்ட காட்சிகளை விவரிக்கும் வேகத்தில் பிழைகள் நிகழ்ந்தன. நீங்கள் தங்கி இருந்த போது குப்பத்தில் வேலை இல்லை. ஆதலால் நிறைய திருட்டு சம்பங்கள் நடந்தன. ஆனால் இப்போ பாவ்னி மற்றும் பி ஆர் பி வேலை காரணமாக திருட்டுக்கள் குறைந்துள்ளன. ஆனால் நீங்கள் குறிப்பிடும் கோட்டைக்கு எதிரில் தமிழக அரசின் மிக பெரிய கொள்ளைகடை உள்ளது(டாஸ்மார்க்) அவர்கள்தான் தொழிளாளர்களின் பெரும் பணத்தை சுரண்டுகின்றனர். தங்களின் வருகைக்கு நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-47036490237694740092009-10-29T11:38:48.784+08:002009-10-29T11:38:48.784+08:00சுனாமி சோகத்தை நேரில் அனுபவித்த அதிர்ச்சியோ என்னவோ...சுனாமி சோகத்தை நேரில் அனுபவித்த அதிர்ச்சியோ என்னவோ, நிகழ்வு சரியாக சொல்லப்படவில்லை. இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்து சிறு பதிவுகளாக அளிக்கவும்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-48131541452655920242009-10-29T11:36:00.423+08:002009-10-29T11:36:00.423+08:00நானும் கொஞ்ச நாள் சட்ராஸ் வாசிதான், கோட்டைக்கு எதி...நானும் கொஞ்ச நாள் சட்ராஸ் வாசிதான், கோட்டைக்கு எதிரில் உள்ள வீட்டில் குடியிருந்தேன் , ஒரே நாளில் ஒரு திருடன் எல்லாவற்றையும் சுருட்டிவிட்டான். பின்னர் நீங்கள் சொல்லும் மாரியம்மன் கோவில் அருகில் ஒரு வீட்டில் வாசம். இந்திராகாந்தி அனுமின் நிலையத்தில் வேலை பார்த்தேன்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.com