tag:blogger.com,1999:blog-964687539062520759.post6738740385509485594..comments2023-05-25T21:26:32.717+08:00Comments on பித்தனின் வாக்கு: அய்யப்பனின் அற்புதங்கள் - நிறைவுப் பாகம்பித்தனின் வாக்குhttp://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-964687539062520759.post-21967585065520752682009-12-03T08:44:06.369+08:002009-12-03T08:44:06.369+08:00தங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி....தங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி. ஏக தெய்வம் ஸமரனை என்ற கேட்பாட்டின் படி, நாம் எத்தனை தெய்வங்களை வேண்டுமானால் வணங்கலாம். ஆனால் எங்கு நமது மனம் அமைதியடைகின்றேமே, அங்கு நம் பிடிப்பை உறுதி செய்து, ஆத்ம அமைதி பெறுதல் நலம். <br />நம் உடல் வருத்தி, கடவுளுக்காக அர்ப்பணம் செய்யும் போது ஒரு மனத்திருப்தி கிடைக்கும். அதற்க்காத்தான் மலையாத்திரைகளும், பாதயாத்திரைகளும். நான் என் அனுபவங்களை மட்டும் சொன்னேன். தங்களின் கருத்துக்களுக்கு நன்றி. <br /><br />நன்றி மகா.<br /><br />தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்க்கும் நன்றி வித்தியா,<br /><br />மிக்க நன்றி வடிவேலன்,<br /><br />நன்றி மேனகா சத்தியா,<br /><br />நன்றி சாருஸ்ரீராஜ், <br /><br />நன்றி விஜி,<br /><br />நன்றி ரம்யா,<br /><br />நன்றி சுவையான சுவை, நீங்க சொல்ற மாதிரி வெள்ளிக்கிழமை தான் முடியும். ஆனால் தொடரை சன்னிதானத்தில் முடிக்கலாம் என்று முடித்தேன். நன்றி. <br /><br />நன்றி அழகன், தங்களின் பின்னூட்டங்கள் எனக்கு அளவற்ற மகிழ்வைத் தந்தது.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-4981050510962009702009-12-03T02:01:27.734+08:002009-12-03T02:01:27.734+08:00Beautifully done. Excellent work. I completely agr...Beautifully done. Excellent work. I completely agree with you on the divine experience!!azhagannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-3909672894861730812009-12-03T01:17:08.891+08:002009-12-03T01:17:08.891+08:00அண்ணே சீக்கிரம் முடித்துவிட்டீங்க ரெம்ப நல்லா இருந...அண்ணே சீக்கிரம் முடித்துவிட்டீங்க ரெம்ப நல்லா இருந்தது வெள்ளி தான் முடியும்ன்னு நினைத்தேன் உங்கள் பயனம் நன்கு அமைய நல்வாழ்த்துக்கள்suvaiyaana suvaihttps://www.blogger.com/profile/04165523261583077784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-19336909307969016932009-12-03T01:05:20.229+08:002009-12-03T01:05:20.229+08:00எனக்கு விருது அளித்தமைக்கு மிக்க நன்றி!
அந்த இடு...எனக்கு விருது அளித்தமைக்கு மிக்க நன்றி! <br /><br />அந்த இடுகையில் பின்னூட்டம் போட முடியலை:(<br /><br />அன்னையிலே இருந்து ட்ரை பண்றேன் முடியல. நீங்க என்னான்னு கொஞ்சம் செக் பண்ணவும்.<br /><br />மறுபடியும் எனக்கு விருது அளித்தமைக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்:)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-57045185193742079182009-12-03T00:58:55.117+08:002009-12-03T00:58:55.117+08:00This comment has been removed by the author.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-19335970990047839372009-12-03T00:53:08.237+08:002009-12-03T00:53:08.237+08:00ஐயப்பன் தொடர் நன்றாக இருந்தது. கட்டுரை பெரியதாக இ...ஐயப்பன் தொடர் நன்றாக இருந்தது. கட்டுரை பெரியதாக இருந்தாலும் படிக்க மிகவும் சுவாரசியமாக இருந்தது.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-80353862343058126942009-12-02T21:40:56.371+08:002009-12-02T21:40:56.371+08:00Vanakkam Sir.
Iyyapanudaya mugam namai parpathu po...Vanakkam Sir.<br />Iyyapanudaya mugam namai parpathu pol irupathai neenga sonna piragu than kavanithen.Anubavithu ezuthi uleergal.<br />Muthal pathivil oruthar kuripitu irunthar neengal oru kaduvulai matum kumbidugireergal endru.Ovvaru varukkum oru oru kaduvul.Atharku peyar suya nalamillai.Vijihttps://www.blogger.com/profile/08974336328832653743noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-1144074917421268642009-12-02T21:05:09.856+08:002009-12-02T21:05:09.856+08:00தொடர் மிகவும் சிறப்பாக இருந்தது , உங்கள் அனுபவங்கள...தொடர் மிகவும் சிறப்பாக இருந்தது , உங்கள் அனுபவங்களை எல்லாம் அழகாக விளக்கி இருக்கிறீர்கள் .சாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-14570083548502825842009-12-02T18:38:28.859+08:002009-12-02T18:38:28.859+08:00தொடர் முடிந்துவிட்டதா?பதிவு ரொமப் சுவராஸ்யமா இருந்...தொடர் முடிந்துவிட்டதா?பதிவு ரொமப் சுவராஸ்யமா இருந்தது சகோ!!.மலைப்பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-73081708900476317382009-12-02T16:30:47.607+08:002009-12-02T16:30:47.607+08:00மிகவும் நல்ல தொடர் இது போல் இதுவரை படிக்கவில்லை நன...மிகவும் நல்ல தொடர் இது போல் இதுவரை படிக்கவில்லை நன்று அந்த ஐயப்பனே உங்கள் கைகளில் தவழ்ந்துள்ளான் என்றே எண்ணுகிறேன். சுவாமியே சரணம் ஐயப்பாVadielan Rhttps://www.blogger.com/profile/09484587367375044220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-41988485779895292572009-12-02T15:55:42.607+08:002009-12-02T15:55:42.607+08:00//அவன் கொடுத்தவைகளை நான் அவனுக்காக துறக்கின்றேன்//...//அவன் கொடுத்தவைகளை நான் அவனுக்காக துறக்கின்றேன்//<br />BEAUTIFULLY SAID. I READ ALL THE PARTS. I ENJOYED. NICELY WRITTEN. <br /><br />-VIDHYAVidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-23354392537484568782009-12-02T14:08:30.666+08:002009-12-02T14:08:30.666+08:00very nice article sir...very nice article sir...மகாhttps://www.blogger.com/profile/06342559999622534488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-31147998806510970822009-12-02T13:09:32.575+08:002009-12-02T13:09:32.575+08:00சிலருக்கு கடவுளை தரிசனம் செய்தால் திருப்தி, சிலருக...சிலருக்கு கடவுளை தரிசனம் செய்தால் திருப்தி, சிலருக்கு பணம் கிடைத்தால் திருப்தி, சிலருக்கு மது மாது கிடைத்தால் திருப்தி, சிலருக்கு உடல் ஆரோக்கியமாக இருந்தாலே திருப்தி, அடிப்படையாக பார்த்தால் உயிர் மகிழ்சியாக இருக்க விரும்புகிறது. ஐயப்பனை தரிசிப்பதால் மட்டுமே திருப்தி, மகிழ்ச்சி என்பதெல்லாம் உங்கள் அனுபவம் அல்லது வெறும் நம்பிக்கை (கட்டுக் கதை). உங்கள் வீட்டில் இருக்கும் மற்ற சாமிகளை பார்க்கும் போது உங்களுக்கு மகிழ்ச்சி தோன்றவில்லை என்றால் நீங்கள் உங்களுக்கு பலன் தரும் கடவுளுக்கு மட்டுமே குடை பிடிப்பவர் என்பது தெள்ளத் தெளிவாகிறது. இந்த முறை ஐயப்பனை பார்க்கின்ற போது கடவுளுக்குள்ளும் பேதம் பார்க்கும் மனநிலையை போக்கி அருளும்படி வேண்டிக்கவும்.<br /><br />மண்ணிக்கவும் படித்துப் பார்த்து கருத்துச் சொல்லவும்னு போட்டிருந்தீர்கள். அதுதான்........வேடிக்கை மனிதன்https://www.blogger.com/profile/04780029208356272104noreply@blogger.com