tag:blogger.com,1999:blog-964687539062520759.post5166501169692022679..comments2023-05-25T21:26:32.717+08:00Comments on பித்தனின் வாக்கு: இராமன் எத்தனை இராமனடிபித்தனின் வாக்குhttp://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-964687539062520759.post-21551363253851798862010-10-31T09:11:41.892+08:002010-10-31T09:11:41.892+08:00நல்ல அனுபவப் பகிர்தல். :-)நல்ல அனுபவப் பகிர்தல். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-51894473816939035802010-03-26T09:57:47.951+08:002010-03-26T09:57:47.951+08:00நன்றி சித்ரா,
நன்றி மங்குனி அமைச்சரே, நான் சொன்னது...நன்றி சித்ரா,<br />நன்றி மங்குனி அமைச்சரே, நான் சொன்னது எந்த வேலையா இருந்தாலும் பரவாயில்லை என்று.<br />நன்றி சைவ கொத்து புரோட்டா,<br />நன்றி காஞ்சி முரளி,<br />நன்றி ஜெய்லானி,உங்கள் கேள்விகளுக்கு தொடரின் இறுதியில் பதில் அளிக்கின்றேன்.<br />நன்றி கீதா சாம்பசிவம் அம்மா,<br />நன்றி யூர்கன், சேலம் பழனி வழியில் உள்ள தாராபுரம்தான்.<br />நன்றி மேனகாசத்தியா,<br />நன்றி தேன்மயில், நீங்கள் ஆஞ்சினேயரைத் தரிசித்தமைக்கு மிக்க நன்றி.அந்தப் பெருமாள் கோவில் விராட,வீரராகவ உத்திரப் பெருமாள் கோவில். <br />நன்றி புண்ணாக்கு மூட்டை, நான் பிறந்த நாளின் போது என்றுதான் சொல்லியிருக்கின்றேன், பிறந்த போது என்று சொல்லவில்லை. அன்று 22 வது பிறந்த நாள். போதுங்களா. மார்க்கெட்டிங்னாலே பொய்தான. <br />நன்றி நாடோடி,<br />நன்றி ஸ்ரீராம், அவ்வளவு சீக்கிரமா தப்பிக்க விட்டு விடுவமா?<br /><br />பின்னூட்டமும் ஓட்டும் இட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-49337677548275405792010-03-26T01:36:35.078+08:002010-03-26T01:36:35.078+08:00அப்போ இது தொடரும் வாழ்க்கை வரலாறா?அப்போ இது தொடரும் வாழ்க்கை வரலாறா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-60654931251777058732010-03-25T13:34:12.863+08:002010-03-25T13:34:12.863+08:00//நானும் ஹீரோதான் என்னும் பதிவில் வரும்,இது ஒரு மர...//நானும் ஹீரோதான் என்னும் பதிவில் வரும்,இது ஒரு மரண மொக்கை. படிக்கத் தவறாதீர்///<br />கண்டிப்பா தவற மாட்டோம்..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-56590690415755338732010-03-25T11:58:22.330+08:002010-03-25T11:58:22.330+08:00பித்தனின் வாக்கு said ,
//இப்படியாக நான் இராமரை வே...பித்தனின் வாக்கு said ,<br />//இப்படியாக நான் இராமரை வேலைக்காக வேண்ட, கோதண்ட இராமன்,வெங்கட இராமன்,கல்யாண இராமன்.இராமு அண்ணா, ஸ்ரீராம் ஆகிய அத்தனை இராமர்கள் மூலமாக//<br /><br />உங்களுக்காக இராமர் மீண்டும் தச அவதாரம் எடுத்திருக்கின்றார்.<br /><br />//வாயில பொய் என்று என் முதல் வேலை ஆரம்பித்தது// <br /><br />இன்று வரை பொய் தொடர்கின்றது.<br /><br />மொக்கை சுமாராகத்தான் இருக்கு. பரவாயில்லை அட்ஜஸ்ட் பண்ணிக்கிறோம். அடுத்து இதை விட பெரிய மொக்கையா போடுங்கPunnakku Moottaihttps://www.blogger.com/profile/03943803228277954876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-87018618969793788082010-03-25T11:46:39.560+08:002010-03-25T11:46:39.560+08:00பித்தனின் வாக்கு said ,
//ஆகஸ்ட் 23,1990. என் பிறந...பித்தனின் வாக்கு said ,<br />//ஆகஸ்ட் 23,1990. என் பிறந்த நாளின் போது,//<br /><br />23 / 08 / 1990 அன்னைக்கு தான் பொறந்திங்களா? வயசு 20 தான் ஆகுதா?<br /><br />மூஞ்ச பார்த்தா கொஞ்சம் முத்துன மூஞ்சி மாதிரி தெரியுது!<br /><br />பொய் சொல்லாதிங்க, உண்மைய சொல்லுங்க , நாங்க வெளிய சொல்ல மாட்டோம்.Punnakku Moottaihttps://www.blogger.com/profile/03943803228277954876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-27420013171554731722010-03-25T06:25:45.406+08:002010-03-25T06:25:45.406+08:00தாராபுரம் அஞ்சனேயரைப் பற்றிப் படித்தபோது ப்ரவசமடைந...தாராபுரம் அஞ்சனேயரைப் பற்றிப் படித்தபோது ப்ரவசமடைந்தேன் என் குழந்தைகைகள் கோவையில் படித்தபோது ஆஞ்சனேயரை வணங்கவே நான் தாராபுரம் சென்று இருக்கேன் அங்கே ஒரு பெருமாள்கோயும் விஷேஷம் ..பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் புரிந்த இடம் விராடபுரி அதுவே மருவி தாராபுரம் அகிவிட்டது ..நன்றி சுதாகர் <br />ஜெய் பஜ்ரங் பலி கீThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-14179578953671836652010-03-24T21:59:55.544+08:002010-03-24T21:59:55.544+08:00இன்னும் தொடருமா...வெள்ளிக்கிழமையன்று நான் காணாமல் ...இன்னும் தொடருமா...வெள்ளிக்கிழமையன்று நான் காணாமல் போக போகிறேன்...<br />//நீர்மோர்,பானகம், கோசுமறி,வடை,களத்தம் பருப்பு கண்ணமது(பாசிப்பருப்பு பாயசம்), வாழைக்காய்ப் பொறியல்,பருப்பு தாளித்தது,தயிர்ப்பச்சடி <br />// ம்ம்ம் ஒரே ஏக்கமா இருக்கு...கொடுத்து வச்ச மனுஷர் நீங்க...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-49879736134667902002010-03-24T17:59:50.771+08:002010-03-24T17:59:50.771+08:00//எங்கள் ஊர் தாராபுரத்தில்//
சேலத்திற்கு அருகில் ...//எங்கள் ஊர் தாராபுரத்தில்//<br /><br />சேலத்திற்கு அருகில் உள்ள தாராபுரமா ?யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-71392324270303816172010-03-24T17:58:40.325+08:002010-03-24T17:58:40.325+08:00பதிவு நன்று
கொடுத்து வச்ச ஆள் சார் நீங்க ...
ரொம்...பதிவு நன்று <br />கொடுத்து வச்ச ஆள் சார் நீங்க ...<br />ரொம்ப ஈசியாக முதல் வேலை கிடைத்து விட்டது....<br /><br />எனக்கெல்லாம் முதல் வேலை கிடைப்பதற்குள் எவ்வளவு அவமானங்கள் ,,கண்ணீர்கள் ???யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-87940877999631561662010-03-24T17:35:54.353+08:002010-03-24T17:35:54.353+08:00தொடரதொடரGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-55699979945978403182010-03-24T17:34:48.769+08:002010-03-24T17:34:48.769+08:00அட ராமா, சரியாப் போச்சு போங்க! :P:P:P அது சரி, அம்...அட ராமா, சரியாப் போச்சு போங்க! :P:P:P அது சரி, அம்பத்தூர் வந்திருக்கீங்க, எங்க வீட்டுக்கு ஏன் வரலை?? நறநறநறநறநறநறGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-41519122742316112492010-03-24T16:15:53.078+08:002010-03-24T16:15:53.078+08:00உங்கள் ஆராய்ச்சியை நான் குறை சொல்லவில்லை!! கவனிக்க...உங்கள் ஆராய்ச்சியை நான் குறை சொல்லவில்லை!! கவனிக்கவும்.,.முரண்பாடு மட்டுமே( பயத்தினால் மனிதன் உண்டாக்கினான் என்றால் இப்போதுதான் பயம் இல்லையே. முன்னர் மின்சாரம் இல்லை பயம் , இப்போதுதான் 1000 வாட்ஸ் பல்ப் வஎதுவிட்டதே!!))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-90823886630603253472010-03-24T16:11:05.667+08:002010-03-24T16:11:05.667+08:00சுதாகர் சார் ஒரு சந்தேகம்., ... இந்த அளவு பக்தி உள...சுதாகர் சார் ஒரு சந்தேகம்., ... இந்த அளவு பக்தி உள்ள ஆள் எப்படி ஒரு நாத்திகர் அளவுக்கு கடவுள் ஆராய்ச்சி எழுத முடியும். ஒரு நம்பிக்கையில இருப்பவர் அந்த நம்பிக்கையையே சந்தேகப்படுவது மாதிரி எனக்கு சற்று முரணாகவே தோன்றுகிறது. நேரம் இருந்தால் பதில் சொல்லலாம்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-38767642948722102282010-03-24T15:14:59.384+08:002010-03-24T15:14:59.384+08:00தாங்கள் முதன்முதலில் வேலைக்குப் போன வரலாறு......
...தாங்கள் முதன்முதலில் வேலைக்குப் போன வரலாறு...... <br /><br />நல்லாருக்கு....<br /><br />நட்புடன்...<br />காஞ்சி முரளி..........காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-39584060456887953552010-03-24T15:13:29.227+08:002010-03-24T15:13:29.227+08:00தகராறு இல்லாத வரலாறு :))தகராறு இல்லாத வரலாறு :))சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-25112371518795298492010-03-24T13:17:55.074+08:002010-03-24T13:17:55.074+08:00//(பின்ன நமக்கு ரோசம் ஜாஸ்த்தியில்லை).//
உங்க கதை...//(பின்ன நமக்கு ரோசம் ஜாஸ்த்தியில்லை).//<br /><br />உங்க கதைய படிக்க படிக்க எனக்கு கண்ணு கலக்கிருச்சு , இந்த ஒரே ஒரு வாகியதுக்காக நீங்க என்னா கஷ்ட பட்டு இருக்கீங்க.வேலைகெல்லாம் போய் சே...................மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/18420791234741708207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-77342879141206494442010-03-24T12:41:24.196+08:002010-03-24T12:41:24.196+08:00நீர்மோர்,பானகம், கோசுமறி,வடை,களத்தம் பருப்பு கண்ணம...நீர்மோர்,பானகம், கோசுமறி,வடை,களத்தம் பருப்பு கண்ணமது(பாசிப்பருப்பு பாயசம்), வாழைக்காய்ப் பொறியல்,பருப்பு தாளித்தது,தயிர்ப்பச்சடி என வயிறுப் புடைக்க தின்று விட்டு, அலுவலகத்திற்க்குப் போய்த் தூங்கலாம். <br /><br /><br />........ha,ha,ha,ha...... அண்ணாச்சிக்குள் தூங்கி கொண்டிருந்த மொக்கை மிருகத்தை, யாரோ தட்டி எழுப்பி விட்டு விட்டார்கள்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com