tag:blogger.com,1999:blog-964687539062520759.post5080416469786249338..comments2023-05-25T21:26:32.717+08:00Comments on பித்தனின் வாக்கு: அய்யப்பனின் திருவருள்பித்தனின் வாக்குhttp://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-964687539062520759.post-85092902382549631522009-12-12T07:20:20.680+08:002009-12-12T07:20:20.680+08:00வாழ்த்துக்கள் பித்தன்.வாழ்த்துக்கள் பித்தன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-39903233672015345282009-12-09T06:27:36.546+08:002009-12-09T06:27:36.546+08:00பயணம் இனிதாக அமைந்து அமைதியாய் இருந்துவிட்டு சீக்க...பயணம் இனிதாக அமைந்து அமைதியாய் இருந்துவிட்டு சீக்கிரமா வந்திடுங்க.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-54421696194315631702009-12-05T13:56:57.691+08:002009-12-05T13:56:57.691+08:00உங்கள் பயணம் இனிதாக அமைய மற்றும் உங்கள் வேண்டுதல் ...உங்கள் பயணம் இனிதாக அமைய மற்றும் உங்கள் வேண்டுதல் மீது கடவுள் கருணை வைக்க நானும் வேண்டுகிறேன்.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-44325799541538839662009-12-05T05:49:52.920+08:002009-12-05T05:49:52.920+08:00Ellam valla antha manikandan anaivarathu prarthana...Ellam valla antha manikandan anaivarathu prarthanaigalaiyum niraivetruvaan. Pirarukkaga avanidam prarthanai seiyum ungal uyarntha manam kandu magizhnthaen. Antha sabarikireesan engalukkum oru mazhalaiyai koduppaan endruthaan indrum avanai prarthikkirom. Swami saranamAzhagannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-16403867799938875592009-12-04T22:22:43.040+08:002009-12-04T22:22:43.040+08:00உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள், உங்கள் வேண...உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள், உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள் வந்து பதிவை தொடருங்கள்.suvaiyaana suvaihttps://www.blogger.com/profile/04165523261583077784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-19019426343763900592009-12-04T21:02:47.926+08:002009-12-04T21:02:47.926+08:00உங்கள் அனைத்து ப்ரார்த்தனைகளும் நிறைவேற நானும் பிர...உங்கள் அனைத்து ப்ரார்த்தனைகளும் நிறைவேற நானும் பிரார்த்திக்கிறேன்+வாழ்த்துக்கள்.நல்லபடியாக போய் வாருங்கள்.<br /><br />எல்லாத்துக்கும் தனி பதிவு வருமாஆஆஆஆ சாமியே சரணம் அய்யப்பா...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-4278553303210696082009-12-04T16:53:28.215+08:002009-12-04T16:53:28.215+08:00//இது எல்லாம் அவன் அருளன்றி வேறு இல்லை//
உண்மை..
...//இது எல்லாம் அவன் அருளன்றி வேறு இல்லை//<br />உண்மை..<br /><br />உங்க பிரார்த்தனைகளை ஏற்கனவே நிறைவேத்திய ஐயப்பன் இவற்றையும் நிச்சயம் நிறைவேத்துவார் அண்ணா..<br /><br />உங்க பயணம் இனிதே அமையணும்னு நானும் வேண்டிக்கிறேன் அண்ணா. <br />ஐயப்பன் துணையிருப்பார்.Unknownhttps://www.blogger.com/profile/17666524651686183235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-32322261829859568602009-12-04T16:46:38.414+08:002009-12-04T16:46:38.414+08:00//(இன்றும் அதைத்தான் சொல்லிக் கொண்டுள்ளார்). //
அம...//(இன்றும் அதைத்தான் சொல்லிக் கொண்டுள்ளார்). //<br />அம்மா இல்லையா அண்ணா... அப்டிதான் சொல்வாங்க.<br /><br />//சுசி அழைத்த தொடர் பதிவில் போடுகின்றேன்.//<br />வெயிட்டிங்கு....Unknownhttps://www.blogger.com/profile/17666524651686183235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-29448115829565708782009-12-04T16:08:46.870+08:002009-12-04T16:08:46.870+08:00உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள், உங்கள் வேண...உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள், உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள்சாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-76380703400664212542009-12-04T13:15:47.613+08:002009-12-04T13:15:47.613+08:00//உங்கள் அனைவரின் வாழ்விலும்,சாந்தியும்,சந்தோஷமும்...//உங்கள் அனைவரின் வாழ்விலும்,சாந்தியும்,சந்தோஷமும் நிலவ அந்த <br />இறைவனை வேண்டிவருகிறேன்.//<br /><br />நமக்காக வேண்டுவதை விட மற்றவர்களுக்கு <br />வேண்டுவதை இறைவன் விரும்புவான்.<br /><br />உங்கள் வேண்டுதலை அய்யப்பன் நிறைவேற்றி வைப்பான்.<br /><br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-91788822094442424432009-12-04T12:50:33.565+08:002009-12-04T12:50:33.565+08:00//சார் நான் குட்டிச் சாத்தான் மாதிரி, எதாவது வேலை ...//சார் நான் குட்டிச் சாத்தான் மாதிரி, எதாவது வேலை செய்து கொண்டே இருக்க வேண்டும், இல்லை என்றால் எனது புத்தி பரதேசம் போய்விடும் என்றேன்.//<br />nanum ungala mathiri thaan..மகாhttps://www.blogger.com/profile/06342559999622534488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-50904089269043892792009-12-04T12:34:41.111+08:002009-12-04T12:34:41.111+08:00நன்றி. தமிழரசி. முயற்ச்சி முக்கால், தவம் கால்பாகம்...நன்றி. தமிழரசி. முயற்ச்சி முக்கால், தவம் கால்பாகம் என்று நம் முன்னேர்கள் கூறியபடிதான் செய்துள்ளேன். நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-65022183263633923662009-12-04T12:28:20.659+08:002009-12-04T12:28:20.659+08:00உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் வீண்போகவில்லை..வேண்...உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் வீண்போகவில்லை..வேண்டிக் கொண்டு மொத்தமா கடவுளே பார்த்துப்பார் நமக்கு படிப்பும் பதவியும் வந்து விடும் என எண்ணாமல் முயன்ற உங்கள் முயற்சி உண்மையிலேயே பாராட்டபடவேண்டியது அந்த சிறப்பையும் கடவுளுக்கு தந்த நீங்கள் நிஜமாவே பெருந்தன்மைக்காரர்ப்பா... நண்பர்களுக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் உங்கள் நல்லெண்ணம் நட்பின் முக்கியத்துவம் அனைத்தையும் கண்டு வியக்கிறேன் பித்தன்....உங்கள் பயணம் நல்ல படியாக அமைய வாழ்த்துக்கள்... எல்லாப் புகழும் இறைவனுக்கே...Anonymousnoreply@blogger.com