tag:blogger.com,1999:blog-964687539062520759.post4835868471329492031..comments2023-05-25T21:26:32.717+08:00Comments on பித்தனின் வாக்கு: அந்த நாள் பயங்கரம் சுனாமி- நிறைவுப் பகுதி.பித்தனின் வாக்குhttp://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-964687539062520759.post-29230758485228705192009-11-05T08:31:48.748+08:002009-11-05T08:31:48.748+08:00ஆமாம் ரம்யா, கடல் ஓரத்தில் இருந்தவர்கள் சர்ச்க்கு ...ஆமாம் ரம்யா, கடல் ஓரத்தில் இருந்தவர்கள் சர்ச்க்கு போனாதால் பிழைத்தார்கள். வேறு இடங்களில் இருந்தவர்கள் கடல் ஓர சர்ச்க்கு போனாதால் இறந்தார்கள். இது எல்லாம் இயற்க்கையின் விளையாட்டு அல்லது தலைவிதி என்றுதான் சொல்லமுடியும். மூன்று நிமிடங்கள் முன்னால் வந்துருந்தால் என் கதியும் இதுதான். நன்றி சுசி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-87947701210918404672009-11-05T08:28:12.778+08:002009-11-05T08:28:12.778+08:00என்ன செய்வது ரம்யா, இழவு வீட்டிலும் பிடுங்குவர்கள்...என்ன செய்வது ரம்யா, இழவு வீட்டிலும் பிடுங்குவர்கள் இருக்கத்தானே செய்கின்றார்கள். <br /><br />தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-27507275603531503862009-11-05T04:22:53.139+08:002009-11-05T04:22:53.139+08:00//
அப்போது சென்னைக் குப்பத்தை சேர்ந்த சிலர் போட்டி...//<br />அப்போது சென்னைக் குப்பத்தை சேர்ந்த சிலர் போட்டில் கடல் வழியாக வந்து ஆளில்லா வீடுகளை கொள்ளயடித்த சம்பவமும் நடந்தது. <br />//<br /><br />இது போல் நடந்து கொண்டால்தான் மிகவும் கோவமா வருது. எப்படிங்க இவங்களுக்கு இதுபோல் நடந்து கொள்ள மனது வருகிறது. <br /><br />உங்கள் சுனாமி இடுகை படிக்கையில் நேரே பார்த்தது போல் உணர்வு ஏற்பட்டது <br />பகிர்விற்கு நன்றி!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-7987222440296185042009-11-04T21:25:29.602+08:002009-11-04T21:25:29.602+08:00//நல்லவேளையாக ஞாயிறுக்கிழமையாகப் போயிற்று//
நிஜமா...//நல்லவேளையாக ஞாயிறுக்கிழமையாகப் போயிற்று//<br /><br />நிஜமாதான்னா. அன்னைக்கு என் oorla சர்ச்சுல இருந்ததால நிறைய பேர் காப்பாத்தப்பட்டிருக்காங்க. அதே சமயம் கடலோரத்து சர்ச்சுல இருந்தவங்க..... :(((((சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.com