tag:blogger.com,1999:blog-964687539062520759.post4699038325992475658..comments2023-05-25T21:26:32.717+08:00Comments on பித்தனின் வாக்கு: அவன் தான் மனிதன் - பாகம் 2பித்தனின் வாக்குhttp://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-964687539062520759.post-77586523216236672782010-04-21T10:55:27.496+08:002010-04-21T10:55:27.496+08:00டிஸ்கி: என் கண்களில் கண்ணிர் அரும்பியதால் தொடர்ந்த...டிஸ்கி: என் கண்களில் கண்ணிர் அரும்பியதால் தொடர்ந்து எழுத முடியவில்லை. <br /><br /><br /><br />..... a tear-jerker story.... mmmm......Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-61345249702822775522009-11-09T19:53:38.242+08:002009-11-09T19:53:38.242+08:00//உங்களுக்கு தெரியுமா வால்ஸ் நம் முன்னேர்கள் சாவதற...//உங்களுக்கு தெரியுமா வால்ஸ் நம் முன்னேர்கள் சாவதற்க்கு கூட ஒரு ஸ்லோகம் வைத்துள்ளார்கள். அந்த ஸ்லோகத்தை தினெமும் சொன்னால் நல்ல முறையில் மரணம் கிடைக்கும் என்பார்கள்.//<br /><br />என்னைய பார்த்தா காதுல பூ வச்சிகிட்டு சுத்தற ஆள் மாதிரி தெரியுதா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-53516355639815260822009-11-09T11:18:23.287+08:002009-11-09T11:18:23.287+08:00// 8 வயது பெண்ணுக்கு நீங்கள் சொல்லும் அங்க லக்ஷணங்...// 8 வயது பெண்ணுக்கு நீங்கள் சொல்லும் அங்க லக்ஷணங்கள் ரொம்ப ஓவராக தெரிகிறது //<br />இதுவும் உண்மைதான். சாமியும் சரி, அவர் தங்கை லஷ்மியும் சரி, நல்லா உயரமுடன், திடகாத்திரமாய் வளர்ந்தவர்கள். அந்த காலத்தில் பெண்கள் நல்ல ஆகாரம் மற்றும் சத்தான உணவை உண்டு செழிப்பாக வளர்ந்தார்கள். உணவு முறை மாறியதால் பதிமூன்று வயதிலும் சரியாக வளராமல் இருப்பது இப்போது.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-71323715350113978192009-11-09T10:03:07.599+08:002009-11-09T10:03:07.599+08:008 வயது பெண்ணுக்கு நீங்கள் சொல்லும் அங்க லக்ஷணங்கள்...8 வயது பெண்ணுக்கு நீங்கள் சொல்லும் அங்க லக்ஷணங்கள் ரொம்ப ஓவராக தெரிகிறது. ஆனாலும் கதையில் சொல்லும் பால்ய விவாவகம் அல்லது குழந்தை திருமணம் எவ்வளவு கொடுமையானது என்பதை ஏன் சொன்னார்கள் என்பது விளங்குகிறது.<br /><br />திலகர் பால்யவிவாகத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்தார் என்பது உங்களுக்கு தெரியுமா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-78086752787545955112009-11-09T08:47:02.743+08:002009-11-09T08:47:02.743+08:00நன்றி, சாருஸ்ரீராஜ்,துளசிடீச்சர்,வல்லிசிம்ஹன்,ஹேமா...நன்றி, சாருஸ்ரீராஜ்,துளசிடீச்சர்,வல்லிசிம்ஹன்,ஹேமா,சுசி,ஜலில்லா,சுவையான சுவை,மேனகா சத்தியா, ரம்யா மற்றும் சிங்க குட்டி. <br /><br />நன்றி இளமுருகு நீங்கள் கூறிய ஆலேசனைகளை செயல்படுத்துகின்றேன். <br /><br /><br />// கடைசியா என்ன சொல்ல போறிங்க,<br />லட்சுமிக்கு செஞ்ச கொடுமைக்கு மாமியாருக்கு நோய் வந்தோ, விபத்திலயோ செத்து போயிட்டாங்கன்னு சொல்லப்போறிங்க,<br /><br />பொறந்தா செத்து தாங்க ஆகணும்! //<br />பிறக்கும் அனைவரும் செத்துதான் ஆகவேண்டும் ஆனால் மரணம் எப்படி வருகின்றது என்பதுதான் முக்கியம். வலியும் வேதனையும் அனுபவித்து படுத்த படுக்கையாக கிடந்து, தானும் தன்னை சார்ந்தவர்களை கஷ்டப்படுத்தி வேதனையில் சாவது ஒன்று. இது எதுவும் இல்லாமல் பூ போன்று சாவது ஒன்று. <br />உங்களுக்கு தெரியுமா வால்ஸ் நம் முன்னேர்கள் சாவதற்க்கு கூட ஒரு ஸ்லோகம் வைத்துள்ளார்கள். அந்த ஸ்லோகத்தை தினெமும் சொன்னால் நல்ல முறையில் மரணம் கிடைக்கும் என்பார்கள். அந்த சுலோகம் எனக்கு தெரியாது. ஆனால் அதன் அர்த்தம் தெரியும். அது,<br />ஒரு பழுத்த வெள்ளரிப்பழம் எப்படி தன் காம்பில் இருந்து விடுபடுகின்றதே அது போல என் ஆத்மா இந்த சட்டையான உடலில் இருந்து விடுபட வேண்டும் என்று வரும். நன்றி வால்பையன்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-63162394281189972212009-11-08T12:56:12.510+08:002009-11-08T12:56:12.510+08:00முழுதாய் படித்து விட்டு கருத்தை சொல்கிறேன்.முழுதாய் படித்து விட்டு கருத்தை சொல்கிறேன்.சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-35291654866431562862009-11-07T22:34:37.384+08:002009-11-07T22:34:37.384+08:00சொம்பால் நங்க் என்று லஷ்மியின் தலையில் அடித்தார். ...சொம்பால் நங்க் என்று லஷ்மியின் தலையில் அடித்தார். <br /><br /><br />ஆ படிக்கவே ரொம்ப மனசு கழ்டமா இருக்கு.<br /><br />இந்த கொடுமைகள் இன்னும் சில இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்குJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-51666152243683278182009-11-07T07:52:53.771+08:002009-11-07T07:52:53.771+08:00Remba nalla irikku! Manasu paarama irkku:(Remba nalla irikku! Manasu paarama irkku:(suvaiyaana suvaihttps://www.blogger.com/profile/04165523261583077784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-35677643551784095432009-11-07T01:40:20.918+08:002009-11-07T01:40:20.918+08:00ரொம்ப சோகமான கதை...
குழந்தைகளை நினைத்தால் மிகவும...ரொம்ப சோகமான கதை... <br /><br />குழந்தைகளை நினைத்தால் மிகவும் பாவமாக இருந்தது.<br /><br />ஐயோ! அந்த சிறுமியின் முடிவு மிகவும் கொடுமையாக இருக்குமோ???RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-72707793899359619292009-11-07T01:23:54.425+08:002009-11-07T01:23:54.425+08:00வாலு உங்க கமெண்ட் படித்து சிரிப்புத் தாங்கல..
இந்...வாலு உங்க கமெண்ட் படித்து சிரிப்புத் தாங்கல..<br /><br />இந்த கதை ரொம்ப சோகமா இருக்கு பித்தன்.திங்கட்கிழமை வரை காத்திருக்கனுமா?Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-59252580147992441152009-11-06T20:07:36.796+08:002009-11-06T20:07:36.796+08:00சட்டு புட்டுன்னு முடிங்க சாமி,
சோகம் தாங்க முடியல,...சட்டு புட்டுன்னு முடிங்க சாமி,<br />சோகம் தாங்க முடியல,<br /><br />கடைசியா என்ன சொல்ல போறிங்க,<br />லட்சுமிக்கு செஞ்ச கொடுமைக்கு மாமியாருக்கு நோய் வந்தோ, விபத்திலயோ செத்து போயிட்டாங்கன்னு சொல்லப்போறிங்க,<br /><br />பொறந்தா செத்து தாங்க ஆகணும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-53643947872195810782009-11-06T20:05:36.223+08:002009-11-06T20:05:36.223+08:00//பூப்பெய்தா சிறுமியான லஷ்மி இளம்வயது(எட்டு) திரும...//பூப்பெய்தா சிறுமியான லஷ்மி இளம்வயது(எட்டு) திருமணம் காரணமாக வாழ்க்கையும் புரியாமல் துன்பத்தில் தத்தளித்தாள்.//<br /><br />எட்டு வயசுல திருமணமா!?<br />விளங்குமா உலகம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-35614714071943725302009-11-06T19:09:42.628+08:002009-11-06T19:09:42.628+08:00ம்...மனசைப் பதைக்கிற இடத்தில விட்டிட்டு வாரவிடுமுற...ம்...மனசைப் பதைக்கிற இடத்தில விட்டிட்டு வாரவிடுமுறை கொண்டாடப் போறீங்களா ?சீக்கிரமா திங்கட்கிழமை வந்துடணும்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-87506803127385317292009-11-06T18:27:54.882+08:002009-11-06T18:27:54.882+08:00அச்சச்சோ... என் பாட்டிய ஞாபகப்படுத்திட்டீங்க அண்ணா...அச்சச்சோ... என் பாட்டிய ஞாபகப்படுத்திட்டீங்க அண்ணா.... அவங்க ஒரே பொண்ணு... சித்தி கொடுமை தாங்காம கிணத்தில குதிச்சே விட்டாங்க.... <br /><br />இவங்க என்ன பண்ண போறாங்கன்னு படிக்க ஆவலுடன்.....சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-84822066740645044282009-11-06T14:26:19.706+08:002009-11-06T14:26:19.706+08:00டீச்சர்,
தப்பெல்லாம் கண்டுபிடிச்சு சொன்னீங்க ம...டீச்சர், <br /><br /> தப்பெல்லாம் கண்டுபிடிச்சு சொன்னீங்க மார்க் எவ்வ்ளோன்னு சொல்லையே?<br /><br /> அண்ணே, கதை நல்லா இருக்கு. ஆனா, இன்னும் மெனக்கெடணும். ஒன்னு வார்த்தைகளில். இல்லை, விளக்கங்களில்.<br /><br /> குறிப்பாய் எழுத்துப்பிழைகளை களையணும். இல்லையானால் படிக்கிறவங்கள் ஒருவித சங்கடத்தோடே படிப்பார்கள்.அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-28472019393289833652009-11-06T13:55:23.285+08:002009-11-06T13:55:23.285+08:00டீச்சர் இது டீ வி சீரியல் கதை அல்ல இது உண்மை சம்பவ...டீச்சர் இது டீ வி சீரியல் கதை அல்ல இது உண்மை சம்பவம், அன்று நடந்தை இன்று கதையாக எழுதுகின்றேன். நன்றி. ரொம்ப கொடுமையும் சேகமும் எழுதுனா படிக்கறவங்க டிரையல் ஆயிடுவாங்க. நான் அத்தையின் பாவமும், அவர்கள் தண்டிக்கப் பட்ட விதமும் தான் சொல்லப் போறேன். மற்றபடி அவர்களின் கொடுமைகளை விவரித்தால் கோலங்கள் சீரியல் மாதிரி நீளம் ஆகிவிடும். நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-48341116088722530842009-11-06T13:49:59.731+08:002009-11-06T13:49:59.731+08:00நன்றி திருமதி.வல்லிசிம்ஹன் , திருமதி, துளசி டீச்சர...நன்றி திருமதி.வல்லிசிம்ஹன் , திருமதி, துளசி டீச்சர். தவறுகளை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. <br /><br />நீங்கள் கூறிய பிறகுதான் எனக்கும் மணி எப்படி வந்தான் என கேள்வி வந்தது, உடனடியாக இந்த சம்பவங்களைக் கூறிய என் அம்மாவிற்க்கு போன் செய்து கேட்டேன். அவர்கள் லஷ்மி சிறு வயதில்தான் தாயை இழந்தாள், பிரசவத்தின் போது அல்ல என்றும், மணியின் பிரசவத்தின் போதுதான் எல்லம்மா என்ற அந்த தாய் இறந்தாள் என்றும் கூறினார்கள். நான் தான் தவறாக புரிந்து எழுதிவிட்டேன். மன்னிக்கவும். தங்களின் மற்றும் வல்லிசிம்ஹன் அவர்களுக்கு என் நன்றிகள்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-89458273124502919512009-11-06T13:29:11.534+08:002009-11-06T13:29:11.534+08:00ரொம்ப சோகமா இருக்கு 'கதை'
ரெண்டு பாகமும் ...ரொம்ப சோகமா இருக்கு 'கதை'<br /><br />ரெண்டு பாகமும் இப்போதான் சேர்த்துப் படிச்சேன். பின்னூட்டத்தில் ஒரு பதிவர் சொன்னதை இங்கே ரிப்பீட்டிக்கறேன்.<br /><br />எழுத்துப்பிழைகளைக் களையணும். பாயசத்துக் கல்.<br /><br />சொத்தெல்லாம் செத்தாகக்கூடாது.<br /><br />ஆமாம்...லக்ஷ்மி பிறந்ததும்தான் தாய் இறந்துட்டாங்களே. அப்புறம் தம்பி மணி (ஆறே வயது) எப்படி வந்தான்!!!!!!<br /><br />அத்தையின் கொடுமைகளைச் சரியா விவரிக்கணும். தமிழ்நாட்டுச் சேனல்களில் டிவி சீரியல் பார்க்கறது இல்லையா? விவரமா இருக்குமே:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-31304302734218120222009-11-06T13:09:58.007+08:002009-11-06T13:09:58.007+08:00ம்ம்ம்..முக்கியமான இடத்தில் தொடரும் போட்டுவிட்டீர்...ம்ம்ம்..முக்கியமான இடத்தில் தொடரும் போட்டுவிட்டீர்கள். பசங்களை நினைத்தால் பாவமாக உள்ளது.சாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.com