tag:blogger.com,1999:blog-964687539062520759.post4567035042017959354..comments2023-05-25T21:26:32.717+08:00Comments on பித்தனின் வாக்கு: வெள்ளியங்கிரி மலை புனிதப் பயணம் - பாகம் 4பித்தனின் வாக்குhttp://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-964687539062520759.post-51274708517536178972010-01-09T21:38:36.002+08:002010-01-09T21:38:36.002+08:00நீங்கள் அங்கு மலை ஏறும் போது என்ன என்ன எடுத்து சொல...நீங்கள் அங்கு மலை ஏறும் போது என்ன என்ன எடுத்து சொல்லனும் என்று தனி பேராவா போட்டு பெரிய எழுத்தில் காட்டி இருக்கலாம் இட்லி பசி தாங்குமா?<br /><br />இரவில் அங்கு எல்லோரும் செல்வதை பார்த்தால் பாதையும் ரொம்ப பயமாக இருக்கு.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-20788632037031156142009-12-29T08:52:43.435+08:002009-12-29T08:52:43.435+08:00நன்றி, கிருஷ்ண மூர்த்தி அய்யா, நான் இன்னமும் முயற்...நன்றி, கிருஷ்ண மூர்த்தி அய்யா, நான் இன்னமும் முயற்ச்சி செய்து தவறுகளைக் குறைக்கின்றேன்.<br />தங்களின் ஆலோசனைகளுக்கு நன்றி. <br />நன்றி இராஜேந்திரன், வெள்ளியங்கிரி,சபரிமலை,திருவண்ணாமலை போன்றவை ஒரு நாளில் அதுவும் மூன்று மணி நேரத்தில் முடித்து விடுவது முடியும், ஆனால் இழப்பு நமக்குத்தான். ஏறக்குறைய கடல் மட்டத்தில் இருந்து ஜந்து முதல் ஆறாயிரம் அடிகள் சென்று வருவது நமக்கு தூய ஆக்ஸிஜனையும், நல்ல இயற்க்கை காட்சிகளையும் தருவது மட்டும் அல்லாமல் மனதுக்கு சாந்தமும்,இதமும் தரும். அதை விடுத்து ஒரு பயணம் போவது போல செல்வது நன்மை பயக்கா. <br />நான் தங்களை குற்றம் செல்லவில்லை.தாங்கள் சென்ற பயணக் குழு அவ்வாறு அந்த இடத்தின் மகிமை பற்றி முற்றிலும் தெரியாமல் அழைத்துச் சென்றுள்ளார்கள். இந்த கட்டுரையின் இறுதி பகுதிகளையும்,அதில் வரும் படங்களையும் பாருங்கள் நீங்கள் பார்க்க மறந்து என்ன என்று புரியும். <br />நான் கால் வயிறு என்பது ஏற உதவும் என்பதால், என் பேச்சைக் கேட்டு கால் வயிறு சாப்பிட்ட நீங்கள் ஏன் நான் சொன்ன மாதிரி, குட்டே பிஸ்கட் மற்றும் குளுக்கோஸ் எடுத்துக் கொள்ளவில்லை. குளுக்கோஸ் இருந்தால் சுவாமி மலை ஏற மிகவும் வசதியாக இருக்கும். குட்டே பிஸ்கெட் ஆண்டி சுனையில் சாப்பிட்டு, அரைபாட்டில் ஆண்டிசுனை தீர்த்தம் குடித்தால் வயிறு நிறைந்து இருக்கும். அடுத்த தடவை செல்லும் போது, இந்தக் கட்டுரையில் உள்ள மாதிரி பயணம் மேற்க்கொள்ளுங்கள். இரவு பன்னிரண்டு மணிக்கு மலை ஏற ஆரம்பித்து அதிகாலை சூரிய உதயத்தின் போது தரிசனம் செய்யவும். அதுதான் அந்த மலையின் சிறப்பு. நன்றி. <br />நன்றி சுசி.<br />நன்றி சுவையான சுவை.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-68056665413740063942009-12-29T06:17:54.805+08:002009-12-29T06:17:54.805+08:00ரொம்ப வித்யாசமான பயணம்.. தொடரட்டும் அண்ணா.ரொம்ப வித்யாசமான பயணம்.. தொடரட்டும் அண்ணா.சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-42958694390568658502009-12-28T22:11:16.400+08:002009-12-28T22:11:16.400+08:00very interesting waiting for next episode!!very interesting waiting for next episode!!suvaiyaana suvaihttps://www.blogger.com/profile/04165523261583077784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-1999545871469427582009-12-28T20:53:51.084+08:002009-12-28T20:53:51.084+08:00ஆசிரியர் அவர்களே....
தங்களின் பயணக்கட்டுரை 1, 2 பட...ஆசிரியர் அவர்களே....<br />தங்களின் பயணக்கட்டுரை 1, 2 படித்தேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. (3, 4 படிக்க முடியவில்லை). நாங்கள் 25 நபர்கள் (மெப்கோ) திட்டமிட்டபடி வெள்ளி (25 டிசம்பர்) கிளம்பி சனிக்கிழமை அதிகாலை கோவிலை அடைந்தோம். காலை 7.30 மணிக்கு (4இட்லி மட்டும் சாப்பிட்டு) ஏற ஆரம்பித்து 11.30 மணிக்கு (ஒரே தம்மில் , ஓய்வெடுக்காமல) வெள்ளியங்கிரீச்ரரை தரிசனம் செய்தோம். மதியம் 12.15 க்கு உச்சி காலை பூசை தரிசனம் செய்தோம். (அங்கே சிறு பெண்குழந்தைகளின் இசையுடன் கூடிய கும்மி நடனத்தை ஆண்டவன் சன்னிதானத்தின் முன்னிலையில் கண்டு பரவசமடைநேதோம்.<br />பிறகு மாலை 1.15 மணிக்கு இறங்க ஆரம்பித்து 4.15 மணிக்கு அடிவாரம் வந்தடைந்தோம் எல்லாம் வல்ல வெள்ளிங்கரீச்வரர், மனோன்மனி அம்மாவின் ஆசியினால்....<br />உங்கள் கட்டுரை பயனுள்ளதாக இருந்தது. (ஒரே சிரமம் என்னவெனில் உங்கள் பேச்சை கேட்டு காலை 4 இட்லி மட்டும் அளவோடு சாப்பிட்டு ஏறியதால் ஆறாவது மலையை கடந்தவுடன் பசி கண்ணை சொறுகியது. வேறு எதுவும் சாப்பிட கொண்டு செல்லவில்லை.. பிறகு சாமியிடன் கொடுப்பதற்கு கொண்டு சென்ற 2 கிலோ சீனியில் 250 கிராம் சாப்பிட்டவுடன் உயிர் வந்தது. பிறகு ஏழாவது மலையை ஏறினோம்.)மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.....இதே போல் வேறு மலைக் கோவில் பற்றிய பயணக் கட்டுரைகளையும் எழுதவும்......இந்த தொடரையும் ஆவலோடு படிக்கின்றோம்....கசேந்திரன் (மெப்கோ)rkajendran2https://www.blogger.com/profile/08854517166536531497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-12373033912454171242009-12-28T12:58:55.877+08:002009-12-28T12:58:55.877+08:00தமிழில் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் பதிவுக...தமிழில் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் பதிவுகள் மிகக் குறைவுதான்! பதிவர்கள் அதிகம் பயணம் செய்யாத பாதையும் இது தான் என்று நினைக்கிறேன். கடைசியாக கோவி கண்ணன் தன்னுடைய லண்டன் பயணத்தைப் பற்றிய பதிவுகளாக எழுதியதைப் படித்தேன். சுற்றுலாவாகப் போகும் போது எழுதுவதும், ஒரு ஆன்மீக அனுபவத்தை வேண்டிப் போகிற பயணமும் மேலோட்டமாக ஒன்று போலத் தெரிந்தாலும், கொஞ்சம் வேறுபட்டவை.<br /><br />வெள்ளியங்கிரிப் பயணம் பற்றிய பதிவுகள் நல்ல முறையில் வளர்ந்துகொண்டிருக்கின்றன. மறுபடியும் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். எழுத்துப் பிழைகளைத் தவிர்த்துக் கொள்வதில், இப்போது நல்ல முன்னேற்றம் தெரிகிறது, இன்னும் அதிக கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கும் மேலே, என்ன விஷயத்தைப் பகிர்ந்துகொள்ளப் போகிறோம் என்பதைத் திட்டமிட்டுப் பகுதி வாரியாகப் பிரித்து எழுதுங்கள்.அப்படி முழுமையான விவரங்கள் ஒரே இடத்தில் கிடைக்கும்போது, இன்னும் ஒரு வருடமோ அதற்கும் பின்னாலோ வந்து படிக்கும்போது கூட, பயனுள்ளதாக இருக்கும்!<br /><br />புதுவருட வாழ்த்துக்கள்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com