tag:blogger.com,1999:blog-964687539062520759.post3677998177525783360..comments2023-05-25T21:26:32.717+08:00Comments on பித்தனின் வாக்கு: திருப்பதி பெருமானுக்கு வேண்டுனா, மறக்காம பண்ணீடுங்க....பித்தனின் வாக்குhttp://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-964687539062520759.post-76715235828903089822009-09-30T16:00:58.178+08:002009-09-30T16:00:58.178+08:00ஒரு வேளை நிறைவேற்றவில்லையென்றால் தண்டனை இங்கயேவா இ...ஒரு வேளை நிறைவேற்றவில்லையென்றால் தண்டனை இங்கயேவா இல்லை கோர்டில் நிறுத்தி வைத்து விசாரணை நடத்துவார்களா?<br /><br />கொலை குற்றவாளி ரீலீசாக வேண்டும் என்று நான் வேண்டி ஒரு கிலோ தங்கம் தருகிறேன் என்கிறேன்!<br />அவர் ரீலீஸ் ஆவாரா? அல்லது எம்புட்டு துட்டு கொடுத்தால் ரீலீஸ் செய்வார்!<br /><br />மூளைக்கு வேலை தரணும்னு உங்களுக்கு யாருமே சொல்லி தரலையா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-25308943057149895482009-09-30T09:00:23.986+08:002009-09-30T09:00:23.986+08:00உன்மைதான் சகோதரி, அவர்கள் காலத்தால் பிணைக்கப்பட்டு...உன்மைதான் சகோதரி, அவர்கள் காலத்தால் பிணைக்கப்பட்டு இப்போது மரணத்தால் பிரிக்கப்பட்டுள்ளார்கள். ஜந்து மகன் நல்ல வசதியாய் வைத்து தாங்க தயாரக இருந்தாலும் இன்னும் என் தந்தை வாழ்ந்த வீட்டில்தான் இருப்போன் என பிடிவாதமாக அந்த வீட்டில் தனியாக உள்ளார். எனது ஒரு அண்ணன் அவருடன் இருக்க தனது வேலையை விட்டு அவருடன் உள்ளார்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-58074881808208695662009-09-29T18:25:45.204+08:002009-09-29T18:25:45.204+08:00உங்கள் அப்பா அம்மாவின் வாழ்வை நினைக்கவே மனதிற்கு ந...உங்கள் அப்பா அம்மாவின் வாழ்வை நினைக்கவே மனதிற்கு நெகிழ்வாய் இருகிறது.இப்போ இப்படி ஒரு தம்பதியினரைக் காண்பது என்பது அரிதே.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-85855530971139208192009-09-29T17:24:43.554+08:002009-09-29T17:24:43.554+08:00அண்ணே நானும் பித்தன்தான் ஆனால் நான் கொஞ்சம் நேரம் ...அண்ணே நானும் பித்தன்தான் ஆனால் நான் கொஞ்சம் நேரம் முன்பே இங்கே வந்துவிட்டேன். குறைந்த பட்சம் உங்கள் பின்னூட்ட பெயரையாவது மாற்றினால் நம்ம ரெண்டு பேருக்கும் ஒரு தனித்துவம் கிடைக்கும். மாற்றுவதில் சிரமம் இருப்பின் தெரிவிக்கவும் நான் மாற்றிக் கொள்கிறேன்.<br /><br />http://niyazpaarvai.blogspot.com/பித்தன்https://www.blogger.com/profile/01945673519341292226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-7941474230721394142009-09-29T13:39:30.458+08:002009-09-29T13:39:30.458+08:00நானும் இப்படித்தான் காணாமப்போன நகையோ இல்லை எதுவானா...நானும் இப்படித்தான் காணாமப்போன நகையோ இல்லை எதுவானாலுமோ கிடைச்சால் சாமிக்குப் போடறதாச் சொல்லிருவேன்.<br /><br />ஒருசமயம் கால் கொலுசு ஒன்னு காணொம். இன்னொன்னு மட்டும் வச்சுக்கிட்டு என்ன செய்வது? சாமிக்குப் போடறேன்னு சொன்ன ரெண்டாம் நாள் நம்ம வீட்டுத் தோட்டப் பாதையில் கிடைச்சுருச்சு!<br /><br />ஒரு சமயம் மில்க் குக்கரை அடுப்பில் வச்சுட்டு ஆன் செஞ்சுட்டு மறந்துபோய் பக்கத்தூருக்குப் போயிட்டேன். திரும்பி வரும்போதுதான் நினைவுக்கு வருது அடுப்பை அணைக்காம வந்துட்டோமோன்னு. <br /><br />பாவம் கோபால்....காரை அடிச்சுப் பத்திக்கிட்டு வீட்டுக்கு வந்தோம். வீடே எரிஞ்சுகிடக்குமுன்னு மனசு அடிச்சுக்கிச்சு. பெருமாளே...ஒன்னும் ஆகி இருக்கக்கூடாது. பால்குக்கர் விலையை உண்டியலில் போடறேன்னு வேண்டிக்கிட்டேன்(பால் குக்கரையே உண்டியலில் போட்டா நல்லாவா இருக்கும்?)<br /><br />ஆச்சரியமான வகையில் வீடு அப்படியே பத்திரமா இருக்கு. பால் குக்கர் பால் ஒன்னும் ஆகலை. ஸ்டவ் பர்னர் ஆன்லே இருக்கு. ஆனால் நோ கேஸ் வாசனை.<br /><br />இப்படி நாலைஞ்சு சம்பவம் நம்ம'வரலாற்றில்' இருக்குங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com