tag:blogger.com,1999:blog-964687539062520759.post1838103321466528690..comments2023-05-25T21:26:32.717+08:00Comments on பித்தனின் வாக்கு: வெள்ளியங்கிரி மலை புனிதப் பயணம் - பாகம் 8பித்தனின் வாக்குhttp://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-964687539062520759.post-32191882922701269432010-01-06T15:32:05.037+08:002010-01-06T15:32:05.037+08:00என்னமோ தெரியலை, கமெண்டே போகலை!:(என்னமோ தெரியலை, கமெண்டே போகலை!:(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-2983132261352345282010-01-06T15:31:41.316+08:002010-01-06T15:31:41.316+08:00.( படத்தை உற்றுப் பார்த்தால் ஒரு பேயுருவம் என் மீத....( படத்தை உற்றுப் பார்த்தால் ஒரு பேயுருவம் என் மீது இருப்பது போல உள்ளது. உங்களின் கருத்து என்ன.)//<br /><br />எனக்குப் பிள்ளையார் தான் துதிக்கையுடனும், நான்குகைகளுடனும்தெரிந்தார். யாருக்கு என்ன தோணுதோ அப்படித் தெரியும் போல! பிள்ளையார்தான் உங்களை பத்திரமாய்க் கூட்டிப் போய்த் திருமபக் கூடி வந்திருக்கார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-39942344984714281242010-01-06T15:26:48.143+08:002010-01-06T15:26:48.143+08:00தொடரதொடரGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-19758979857072887602010-01-06T15:26:27.798+08:002010-01-06T15:26:27.798+08:00//.( படத்தை உற்றுப் பார்த்தால் ஒரு பேயுருவம் என் ம...//.( படத்தை உற்றுப் பார்த்தால் ஒரு பேயுருவம் என் மீது இருப்பது போல உள்ளது. உங்களின் கருத்து என்ன.)//<br /><br />இல்லையே??? என் கண்களுக்குப் பிள்ளையார்தான் துதிக்கையுடனும், நான்கு கைகளுடனும் தெரிகிறார், திரும்பத் திரும்பப் பார்த்துட்டேன். அவர்தான் உங்களை பத்திரமாய்க் கூட்டிப் போயிட்டுத் திரும்பக் கூட்டி வந்திருக்கிறார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-28140956940966525532010-01-06T08:33:49.837+08:002010-01-06T08:33:49.837+08:00நன்றி மகா, ஆமா நானே பேய் மாதிரிதான்.
நன்றி தியாவின...நன்றி மகா, ஆமா நானே பேய் மாதிரிதான்.<br />நன்றி தியாவின் பேனா,<br />நன்றி சுசி, என்ன பயம் பேயா, என் படமா, இரண்டில் எதைப் பார்த்தாலும் மந்திரிக்க வேண்டும்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-15708024996242061102010-01-06T07:03:08.719+08:002010-01-06T07:03:08.719+08:00நான் பயத்துல உத்து பாக்களை அண்ணா..
அருமையான பயணம்....நான் பயத்துல உத்து பாக்களை அண்ணா..<br />அருமையான பயணம். தொடருங்க..சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-53352575503803676802010-01-06T00:16:47.007+08:002010-01-06T00:16:47.007+08:00அருமை
நல்ல பதிவு
வாழ்த்துகள்அருமை<br />நல்ல பதிவு<br />வாழ்த்துகள்thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-29044472168465243522010-01-05T18:08:16.294+08:002010-01-05T18:08:16.294+08:00//( படத்தை உற்றுப் பார்த்தால் ஒரு பேயுருவம் என் மீ...//( படத்தை உற்றுப் பார்த்தால் ஒரு பேயுருவம் என் மீது இருப்பது போல உள்ளது. உங்களின் கருத்து என்ன.)//<br /><br />அதுக்கு அவ்வளவு தைரியம் இருக்க என்ன ......மகாhttps://www.blogger.com/profile/06342559999622534488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-10024753875375380012010-01-05T18:06:36.494+08:002010-01-05T18:06:36.494+08:00//ஆனால் இப்ப முழங்கால் அளவு தண்ணீர் கூட இல்லாமல், ...//ஆனால் இப்ப முழங்கால் அளவு தண்ணீர் கூட இல்லாமல், பாறைகளில் கால் வைத்து தண்ணீயைத் தாண்டலாம் என்றால், நாம் இயற்கையை எவ்வளவு தூரம் மரங்களை வெட்டிக் கெடுத்து வைத்து உள்ளேம் என்பது வெட்ககேடு.//<br /><br />நிதர்சனமான உண்மை தான் பித்தன் அவர்களே ...மகாhttps://www.blogger.com/profile/06342559999622534488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-20568785871267321232010-01-05T14:08:22.267+08:002010-01-05T14:08:22.267+08:00// நீங்க இருக்கும் போது பனி புயல் வேறயா?:) //
அதா...// நீங்க இருக்கும் போது பனி புயல் வேறயா?:) //<br />அதான இதை நான் யோசிக்கவேயில்லை. ஹா ஹா. நன்றி சாருஸ்ரீராஜ்.<br />பாகம் 6 அந்த இடத்தின் அழகை விளக்குவது, பாகம் 7 அந்த இடத்தின் ஆபத்தையும், நான் பட்ட அவஸ்த்தையும் விளக்குவது. நன்றி. <br /><br />நன்றி சுவையான சுவை,தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.<br />நன்றி கேசவன், தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.<br />நன்றி கோவி அண்ணா,<br />நன்றி வித்தியா,<br />நன்றி பைஸியாகாதர்,<br />நன்றி ஹேமா, காய்ச்சல் வரவில்லை, குளிரும், நடுக்கம் மட்டும்தான்.<br />அனைவருக்கும் எனது நன்றிகளுடன் புத்தாண்டு வாழ்த்துக்கள்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-3117149430137238392010-01-04T19:50:05.287+08:002010-01-04T19:50:05.287+08:00பயணக் கட்டுரை நல்லா இருக்கு ஆனால் பாகம் 6 and 7 இர...பயணக் கட்டுரை நல்லா இருக்கு ஆனால் பாகம் 6 and 7 இரண்டும் ஒன்றாக இருக்கு போல .சாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-56642114713373726702010-01-04T19:47:02.474+08:002010-01-04T19:47:02.474+08:00உங்க பயணக் கட்டுரை இவ்வளவு நீண்டதாயும் வாசிக்க சந்...உங்க பயணக் கட்டுரை இவ்வளவு நீண்டதாயும் வாசிக்க சந்தோஷமாவும் இருக்கு.அதான் உங்களுக்கு காய்ச்சல் வந்திருக்கு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-11322339948474041892010-01-04T16:04:07.052+08:002010-01-04T16:04:07.052+08:00மிகவும் அழகான ஆன்மிக பயண கட்டுரை.மிகவும் அழகான ஆன்மிக பயண கட்டுரை.Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-54760677670324873922010-01-04T15:40:14.177+08:002010-01-04T15:40:14.177+08:00அதுதான் ஆண்டி சுனை என்னும் காட்டாற்றின் சுனைப் பகு...அதுதான் ஆண்டி சுனை என்னும் காட்டாற்றின் சுனைப் பகுதி. இது காட்டுக்குள் இருந்து வரும் தண்ணீர் மற்றும் பாறையின் அடியில் ஊறும் நீர் இரண்டின் கலவை. நன்றி கோ வி ஆர்.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-68590715477440184702010-01-04T15:37:20.171+08:002010-01-04T15:37:20.171+08:00:)
vidhya:)<br />vidhyaVidhooshhttps://www.blogger.com/profile/08391063084659305030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-7270877037784272962010-01-04T15:32:29.316+08:002010-01-04T15:32:29.316+08:00பெரியவர் ஒருவர் கோவணம் துவைச்சு பிழிகிறாரே அந்த இட...பெரியவர் ஒருவர் கோவணம் துவைச்சு பிழிகிறாரே அந்த இடம் ஆறா அல்லது குட்டையா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-44452243376494957832010-01-04T12:28:02.784+08:002010-01-04T12:28:02.784+08:00புத்தாண்டு வாழ்த்துக்களுடன், உங்களின் பயண அனுபவம் ...புத்தாண்டு வாழ்த்துக்களுடன், உங்களின் பயண அனுபவம் மிகச் சிறப்பாக இருக்கிறது போலும் அனுபவித்து எழுதுகிறீர்கள்.தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-28420768732458880242010-01-04T12:00:52.381+08:002010-01-04T12:00:52.381+08:00Happy New Year!!!Happy New Year!!!suvaiyaana suvaihttps://www.blogger.com/profile/04165523261583077784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-54993348665894475692010-01-04T11:59:38.737+08:002010-01-04T11:59:38.737+08:00very interesting!! I've to wait two more da...very interesting!! I've to wait two more days:(suvaiyaana suvaihttps://www.blogger.com/profile/04165523261583077784noreply@blogger.com