tag:blogger.com,1999:blog-964687539062520759.post1005555017171587051..comments2023-05-25T21:26:32.717+08:00Comments on பித்தனின் வாக்கு: கடவுளும் கோவிலும் ஒரு ஆராய்ச்சிபித்தனின் வாக்குhttp://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-964687539062520759.post-11807391597288020062010-02-17T12:56:25.944+08:002010-02-17T12:56:25.944+08:00இந்த அதிர்வு பற்றி - இதை பல கோவில்களில் நான...இந்த அதிர்வு பற்றி - இதை பல கோவில்களில் நான் உணர்ந்ததே இல்லை ஆனால் சில இடங்களில் என்னை அறியாமலேயே நான் point blank Empty ஆனதை உணர்ந்திருக்கேன்,அது தான் அதிர்வா என்று தெரியாது.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-78857449531589181372010-02-04T12:02:29.867+08:002010-02-04T12:02:29.867+08:00ஏன் நிறையா பின்னூட்டத்தை காணோம்!?ஏன் நிறையா பின்னூட்டத்தை காணோம்!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-59496692318332636282010-02-01T22:38:37.685+08:002010-02-01T22:38:37.685+08:00நல்ல அருமையாக சொல்லிட்டிங்க.நல்ல அருமையாக சொல்லிட்டிங்க.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-74265758257553189912010-02-01T13:40:42.233+08:002010-02-01T13:40:42.233+08:00நன்றி சாருஸ்ரீராஜ், இது எனக்குத் தோன்றிய கருத்துக்...நன்றி சாருஸ்ரீராஜ், இது எனக்குத் தோன்றிய கருத்துக்கள் உண்மைதான் எனபதை உறுதிப் படுத்தும் விதமாக அமைந்தது. <br />நன்றி இராதாக்கிருஷ்னன் அவர்களே,தங்களின் முதல் வரவுக்கும்,பின்னூட்டத்திற்க்கும் நன்றி. <br />நன்றி வால்ஸ், உண்மைதான் இது பலரும் அரைச்ச மாவுதான்,நான் என் சிந்தனைகளை அரைக்கின்றேன்.<br />நன்றி மேனகாசத்தியா<br />நன்றி கேசவன்,உங்களின் ஆதரவுடன் தோண்டுகின்றேன்.<br />நன்றி சுவையான சுவை,<br />நன்றி திவ்யாஹரி, எனது திருக்கோவில் தரிசன முறை தொடரைப் படிக்கவும்.<br />நன்றி சிங்ககுட்டி,உண்மையில் நாமே யாதுமாகி இருக்கின்றேம்.<br />வாங்க அஸ்வின்,ரொம்ப நாளைக்கி அப்புறம் என் பிளாக் பக்கம் வருகின்றீர்கள். உங்கள் பிலாக்கில் பின்னூட்டம் இடமுடியவில்லை.சரி பார்க்கவும். நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-79082833512082408882010-02-01T03:38:39.851+08:002010-02-01T03:38:39.851+08:00Hi Piththan
A good blog on temples and gods. Keep ...Hi Piththan<br />A good blog on temples and gods. Keep it up.<br />Ashwinji<br />www.vedantavaibhavam.blogspot.com<br />www.frutarians.blogspot.comAshwinjihttps://www.blogger.com/profile/10864367005078343625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-31250519145286386712010-01-31T16:22:12.897+08:002010-01-31T16:22:12.897+08:00உள்ளிருக்க புறம் தேட கிடைக்காதது...அது நீ, நீங்கள்...உள்ளிருக்க புறம் தேட கிடைக்காதது...அது நீ, நீங்கள், நான், நாம் :-)சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-6827561594937221372010-01-30T22:57:11.123+08:002010-01-30T22:57:11.123+08:00அதன் தத்துவத்தை உணராமல் சாரத்தை மட்டும் பிடித்துக்...அதன் தத்துவத்தை உணராமல் சாரத்தை மட்டும் பிடித்துக் கொண்டு, வெறும் வழிபாடு இடமாகவும்,கொடுக்கல் வாங்கல் வியபார ஸ்தலமாகவும் மாறிப் போனது கொடுமை.<br /><br />உண்மை தான். நல்ல பதிவு. முழுவதும் தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறோம் அண்ணா..திவ்யாஹரிhttps://www.blogger.com/profile/13026740494179399131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-17431546659873025092010-01-29T22:25:08.962+08:002010-01-29T22:25:08.962+08:00உங்கள் ஆய்வு வரவேற்க தக்கதுதான், ஆனால் இதோ ஒரு மக...உங்கள் ஆய்வு வரவேற்க தக்கதுதான், ஆனால் இதோ ஒரு மகான் மார்தட்டுகிறார், மாட்டிக் கொள்ளாதீர்.<br /><br />“நட்டகல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே சுத்திவந்து மொணமொணவென்று சொல்லும் மந்திரமேதடா..”<br /><br />பாதியை தோண்டி இருக்கிறீர்கள் மீதியை தோண்டுங்கள் பார்ப்போம்.தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-19310625423062519672010-01-29T21:46:29.507+08:002010-01-29T21:46:29.507+08:00நல்லதொரு ஆராய்ச்சி.நல்லதொரு ஆராய்ச்சி.Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-2789262157302082242010-01-29T21:02:05.762+08:002010-01-29T21:02:05.762+08:00மாவு கொஞ்சம் பழசா தெரியுது!
உங்ககிட்ட புதுசா எதிர்...மாவு கொஞ்சம் பழசா தெரியுது!<br />உங்ககிட்ட புதுசா எதிர்பார்க்கிறேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-35545574703842713362010-01-29T19:34:47.940+08:002010-01-29T19:34:47.940+08:00நல்லதொரு ஆராய்ச்சி. பல விசயங்கள் அறிய ஆவல், தொடருங...நல்லதொரு ஆராய்ச்சி. பல விசயங்கள் அறிய ஆவல், தொடருங்கள். Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-964687539062520759.post-53028054239195799252010-01-29T19:29:57.236+08:002010-01-29T19:29:57.236+08:00ஆகா முதல் ஆளா நான் கருத்தை சொல்லிவிடுகிறேன் . நீங்...ஆகா முதல் ஆளா நான் கருத்தை சொல்லிவிடுகிறேன் . நீங்க சொல்றது மிகவும் சரி மாரியம்மன் கோவிலுக்குள் செல்லும் போதே ஒரு வைபிரேஸன் இருக்கும் ,ஆனால் பெரிய கோவில் ஒரு பிக்னிக் ஸ்பாட் மாதிரி தான் போக தோனும் அதன் கட்டட களையை ரசிக்க தோன்றும் ஆனால் கரூரார் சன்னதியில் ஒரு வைபிரேஸன் உண்டாகும் இது என் அனுபவம் .ஆக நீங்க எங்க ஊரையும் விட்டு வைக்கலை.சாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.com